Skip to main content

Posts

Showing posts from September, 2020

TNUSRB POLICE EXAM CURRENT AFFAIRS AUGEST 2020

TNUSRB AUGEST 2020 CURRENT AFFAIRS: POLICE EXAM MATERIALS 1. நிதி ஆயோக் NITI AAYOG வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை Epi 2020 இல் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடு  * இரண்டாவது இடம் மகாராஷ்டிரா * முதலிடம் குஜராத் 2. தமிழ்நாட்டில் உள்ள எந்த மண்டலம் இந்தியத் தொல்பொருள் சர்வேயேன் புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மண்டலம். 3. தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்துவதில் அகில இந்திய அளவில் திருநெல்வேலி மாநகராட்சி 159 வது இடத்துடன், மாநில அளவில் 2(இரண்டாவது) இடத்தைப் பிடித்தது எனில் முதல் இடத்தைப் பெற்றுள்ள மாநகராட்சிி  விடை:   திருச்சி அகில இந்திய அளவில் 102 இடத்தை பிடித்துள்ளது. 4. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி எவ்வாற அழைக்கபடுகிறது கோவிஷி இல்டு. 5.தமிழக அரசின் வீர தீர செயலுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான "ஜீவன் ரக்ஷa பதக்" விருது பெற்றவர் யார்  ஆர். ஸ்ரீதர் 6. தேசிய நல்லாசிரியர் விருது 2020 ஆம் ஆண்டில் பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் யார்  சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் திலீப் , சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலை ப...

சிற்றிலக்கியங்கள் - 96 வகைகள்

  சிற்றிலக்கியங்கள் ஒரு சிறப்பு பார்வை: சிற்றிலக்கியங்கள் அளவில் ( பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கிய தாக அமைவதுு சிற்றிலக்கியங்கள். அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இல் ஏதேனும் ஒரு துறையை மட்டும் அமைவதாக இருக்கும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவது உண்டு) பாடப்பெறும் மன்னன் அல்லது கடவுள் அல்லது வள்ளல் ஆகியோரின் உடைய வாழ்வின் ஒரு சிறு கூடு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியங்கள் ஆகும். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பல வகைை இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அமைந்து. சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்ற சொல் "கட்டப்பட்டது" என்றுு பொருள்படும். சிற்றில...

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தேம்பவாணி- வீரமாமுனிவர்

  இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதல் பெரும் செய்யுள் வகை நூலான "தேம்பாவணி" குறித்து விரிவாக காணலாம் இந்நூல் இத்தாலிய நாட்டவரான " வீரமாமுனிவர்" அவர்கள் தமிழில் திறம்பட ஆகிய நூல் எனப் புகழப்படுகிறது. தேம்பவாணி நூலை கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கம் என்று அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். இத்தமிழ் காப்பியம் பிற மொழி நூல்களில் வருகின்ற செய்திகள் ஐத் தழுவி தமிழுக்கே உரித்தான பாணியில் எழுதப்பட்டதாகும். அதாவது ஸ்பானிய நாட்டில் ஆகிருத நகரில் வாழ்ந்த  ஆகிர்த மரியாள் எனும் "கன்னி மறைபொருளான இறை நகரம்"எனும்  நூலை கன்னி மரியாளின் ஆணைப்படி எழுதியதாக கூறி உள்ளார். அந்த நூலிில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசப் பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த் மரியின் நூலைத் தழுவி தமிழ் மரபிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் "வீரமாமுனிவர்". தேம்பவானியின்  பொருள்: தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும்,  தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்கள் -இன் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்...

திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்

  சிவபெருமானின் திருவிளையாடல்களை கூறும் திருவிளையாடல் புராணம் நூலினை பரஞ்சோதி முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும் சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்கள் இன் தொகுப்பாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது. திருவிளையாடல் புராணம் ஆசிரியர் குறிப்பு: மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாக திருமறைக்காடு (வேதாரண்யம்) எனும் ஊரில் இப் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்தார்.  மேலும் இவர் மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். இவர் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது "மதுரை மீனாட்சியம்மை பராசக்தி" கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல் பாடல்கள் பற்றி பாடும் படி கூறியதால் இந்நூலை பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டதுுு என நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள்: திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம். மேலும் பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த காலம் கி பி பதினாறாம் நூற்றாண்டு என்பர். திருவிளையாடல் புராணம் நூல் அமைப்பு விரிவான விளக்கம்: மதுரையில் சிவபெருமான் செய...

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பன்னிரு ஆழ்வார்கள் - தமிழ் விக்கிமூலம்

இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக மற்றும் தமிழ் மறையாக கொண்டாடப்படுகின்ற பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்திி பாடலான நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி விரிவாக இங்கு காணலாம். 12 ஆழ்வார்களால் கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்   வைணவ சமயத்தால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் , நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்ததோடு திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார். "திவ்ய" எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் "பல பாடல்களின் தொகுப்பு" எனவும் அழைக்கப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலின் தனிச்சிறப்பு: இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம்் வர்ணிக்கப்படுகிறது. மேலும் தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது "தெலுங்கு மற்றும் கன்னடம்"பேசும் வைணவர்களாளும் தினமும் படிக்கப்பட்டு வருகிறத...

பெரியபுராணம்-சேக்கிழார்-நூல் விளக்கம்

சைவ காப்பியமான பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக அமைய பெற்ற "சேக்கிழார்" என்னும் புலவரால் இயற்றப்பட்ட "பெரியபுராணம்" அல்லது "திருத்தொண்டர் புராணம்" நூலை பற்றி விரிவாக இங்குு காணலாம். பெரியபுராணத்தின் கதைக்களம்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்னும் நூலை முதல் நூலாக கொண்டு, சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பியத் தலைவனாகக் கொண்டு, அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் இந்நூல் தெளிவாக விவரிக்கிறது. மேலும் திருத்தொண்டத்தொகை , நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூலாக கொண்டும் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரிய புராணம் எழுதப்பட்டதுுு என்று குறிப்பிடத்தக்கது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின் படி தில்லைக்கு சென்றவர் அங்குு இருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க   சேக்கிழார் உலகெங்கும்் உணர்ந்து அதற்குு அரியவன் என பெரிய புராணத்தை தொடங்கியதாக நம்பப்படுகிறது. மேலும் இந்நூல் இடைக்கால இலக்கியத்தில...

தமிழ் காப்பியங்கள் - விக்கிமூலம்

  தமிழ் காப்பியங்கள்: 1. ஐம்பெரும் காப்பியங்கள் 2. ஐஞ்சிறுங்காப்பியங்கள் 3. சைவ காப்பியங்கள் 4. வைணவக் காப்பியங்கள் 5. சமண காப்பியங்கள் **ஐம்பெரும் காப்பியங்கள்** 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி **ஐஞ்சிறு காப்பியங்கள்** 1. நாககுமார காவியம் 2. உதயகுமார காவியம் 3. யசோதர காவியம் 4. நீலகேசி 5. சூளாமணி **சைவ காப்பியங்கள்** 1. பெரியபுராணம் 2. திருவிளையாடல் புராணம் 3. சுந்தரபாண்டியம் 4. கடம்பவன புராணம் 5. திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்  **வைணவக் காப்பியங்கள்** 1. கம்பராமாயணம் 2. வில்லி பாரதம் 3. பாரத வெண்பா 4. அரங்கநாதர் பாரதம் **சமண காப்பியங்கள்** 1. சீவக சிந்தாமணி 2. வளையாபதி 3. நீலகேசி 4. பெருங்கதை 5. யசோதர காவியம் 6. நாககுமார காவியம் 7. உதயகுமார காவியம் 8. சூளாமணி

ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள்- ஆசிரியர்கள்-பாடல்கள்-சமயங்கள்

ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்: 1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் 2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் 3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர் 4. வளையாபதி - பெயர் தெரியவில்லை 5. குண்டலகேசி - நாதகுத்தனார் ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் காதைகளின் எண்ணிக்கை: 1. சிலப்பதிகாரம் - 3 காண்டம், 30 காதை 2. மணிமேகலை - 30 காதைகள் 3. சீவக சிந்தாமணி - 13 இலம்பகம்,3145                                          செய்யுள்கள்  4. வளையாபதி - 72 செய்யுள்கள்     கிடைத்துள்ளன 5. குண்டலகேசி -   19 பாடல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்: 1. சிலப்பதிகாரம் - சமண சமயம் 2. மணிமேகலை - பௌத்தம் சமயம் 3. சீவக சிந்தாமணி - சமண சமயம் 4. வளையாபதி - சமண சமயம் 5. குண்டலகேசி - பௌத்தம் சமயம் ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்: 1. நாககுமார காவியம் - தெரியவில்லை 2. உதயகுமார காவியம் - தெரியவில்லை 3. யசோதர காவி...

வளையாபதி மற்றும் குண்டலகேசி -ஆசிரியர் பெயர்கள்-பாவகை-பாடல்களின் எண்ணிக்கை -நூல் குறிப்பு

  வளையாபதி முக்கிய நூல் குறிப்பு வினா விடைகள்: * வளையாபதி நூலின் ஆசிரியர் பெயர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. * வளையாபதி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது சமண சமயத்தைச் சார்ந்தது. * வளையாபதி காப்பியம் எவ்வகைை  பா வகயைச் சார்ந்தது விருத்தப்பா பாவகை. * வளையாபதி காப்பியத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 72 பாடல்கள் கிடைத்துள்ளன. * வளையாபதி காப்பியத்தின் மூல நூல் பெயர் வைதீக புராணம். * வைதீக  புராணம் யாரை பற்றி கூறுகிறது நவகோடி நாராயணன் பற்றி கூறுகிறது. * வளையாபதி காப்பியத்தின் பெருமையை உணர்த்துவது வளையாபதி மக்கள் செல்வத்தின் பெருமையைப் பற்றி உணர்த்துகிறது. வளையாபதியின் கதை சுருக்கம்: நவகோடி நாராயணன் இன் இரண்டாவது மனைவி அவனிடமிருந்து  பிரிந்த பின் தன் மகன் உதவியுடன் கணவனிடம் இணையும் கதையே வளையாபதி காப்பியமாகும். குண்டலகேசி முக்கிய வினா விடைகள்: * குண்டலகேசி காப்பியத்தின் நூலின் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார். * குண்டலகேசி நூலின் காலம் கிபி பத்தாம் நூற்றாண்டு. * குண்டலகேசி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயத்தைச் சார்ந்தது. * குண்டலகேசி காப்பியத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ண...

சீவக சிந்தாமணி-திருத்தக்க தேவர்- முக்கிய கொள்குறி வினா விடைகள்

  சீவக சிந்தாமணி முக்கிய கொள்குறி வினா விடைகள்: * சிந்தாமணி என்பதன் பொருள் ஒலி குன்றாத மணி ஆகும். * சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவனின் பெயர் சீவகன். * சீவகன் என பெயர் அமையக் காரணம் சீவகன் பிறந்த போது அவன் தாயை(விசயை) "சிந்தா மணியே"என அழைத்தார். * சீவகன் திரும்பியபோது என்ன ஒலி ஏற்பட்டது சீவகன் திரும்பியபோது சீவ என வாழ்த்தொலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவன் சீவகன் என அழைக்கப்பட்டான். * சீவகன் தாயின் பெயர்  விசயை. * சீவகனின் வரலாற்றை கூறுவதால்  காப்பியத்திற்கு சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. * சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர். * சீவகசிந்தாமணியில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 3145 . * சீவகசிந்தாமணியில் உள்ள பிரிவின் பெயர் இலம்பகம். * சீவகசிந்தாமணியில் உள்ள மொத்த   இலம்பகம் - 13. * சீவக சிந்தாமணியில் இடம்பெறும் முதலில் இலம்பகத்தின் பெயர் நாமகள் இலம்பகம். * சீவகசிந்தாமணியில் இடம்பெறும் கடைசி இலம்பகத்தின் பெயர் முக்தி இலம்பகம். * சீவக சிந்தாமணி எந்த சமயத்தைச் சார்ந்தது சமண சமயம். * சீவக சிந்தாமணி நூலின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு. * சீவக சிந்தாமணி எவ்வ...

மணிமேகலை காப்பியம் - முக்கிய கொள்குறி வினா விடைகள்

மணிமேகலை காப்பியம் முக்கிய கொள்குறி வினா விடைகள்: * மணிமேகலை நூலின் ஆசிரியர் பெயர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். * சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் சாத்தன். * சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மேலும் மதுரையில் வாழ்ந்தார். * சீத்தலைை சாத்தனார் மதுரையில் செய்து வந்த தொழில் கூலவாணிகம். * கூலம் என்பதன் பொருள் தானியம். * ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் சமகாலத்தவர்கள் இளங்கோவடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார். * இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனார் ஐ எவ்வாறு புகழப்படுகிறார் தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன். * தண்டமிழ் ஆசான் என அழைக்கப்படுபவர் சீத்தலைச் சாத்தனார். * தண்டமிழ் ஆசான் என சீத்தலைச் சாத்தனார் பாராட்டியவர் யார் இளங்கோவடிகள். * மணிமேகலை காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது கிபி 2 ஆம் நூற்றாண்டு. * மணிமேகலைக் காப்பியம் எந்த சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயம். * மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள மொத்த அடிகள் 4286 அடிகள். * மணிமேகலை காப்பியம் எந்த பா வகையை சார்ந்தது ஆசிரியப்பா. * மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள காத...