TNUSRB AUGEST 2020 CURRENT AFFAIRS: POLICE EXAM MATERIALS 1. நிதி ஆயோக் NITI AAYOG வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை Epi 2020 இல் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடு * இரண்டாவது இடம் மகாராஷ்டிரா * முதலிடம் குஜராத் 2. தமிழ்நாட்டில் உள்ள எந்த மண்டலம் இந்தியத் தொல்பொருள் சர்வேயேன் புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மண்டலம். 3. தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்துவதில் அகில இந்திய அளவில் திருநெல்வேலி […]
Month: September 2020
தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் “சீறாப்புராணம்”ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை ” செத்தும் கொடுத்தான் சீதக்காதி”என சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் […]
இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதல் பெரும் செய்யுள் வகை நூலான “தேம்பாவணி” குறித்து விரிவாக காணலாம் இந்நூல் இத்தாலிய நாட்டவரான ” வீரமாமுனிவர்”அவர்கள் தமிழில் திறம்பட ஆகிய நூல் எனப் புகழப்படுகிறது. தேம்பவாணி நூலை கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கம் என்று அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். இத்தமிழ் காப்பியம் பிற மொழி நூல்களில் வருகின்ற செய்திகள் ஐத் தழுவி தமிழுக்கே உரித்தான பாணியில் எழுதப்பட்டதாகும். அதாவது ஸ்பானிய நாட்டில் ஆகிருத நகரில் […]
சிவபெருமானின் திருவிளையாடல்களை கூறும் திருவிளையாடல் புராணம் நூலினை பரஞ்சோதி முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும் சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்கள் இன் தொகுப்பாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது. திருவிளையாடல் புராணம் ஆசிரியர் குறிப்பு: மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாக திருமறைக்காடு (வேதாரண்யம்) எனும் ஊரில் இப் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்தார். மேலும் இவர் மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். […]
இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக மற்றும் தமிழ் மறையாக கொண்டாடப்படுகின்ற பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்திி பாடலான நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி விரிவாக இங்கு காணலாம். 12 ஆழ்வார்களால் கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் , நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்ததோடு திருவரங்கத்தமுதனார் […]
சைவ காப்பியமான பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக அமைய பெற்ற “சேக்கிழார்”என்னும் புலவரால் இயற்றப்பட்ட “பெரியபுராணம்”அல்லது “திருத்தொண்டர் புராணம்”நூலை பற்றி விரிவாக இங்குு காணலாம். பெரியபுராணத்தின் கதைக்களம்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்னும் நூலை முதல் நூலாக கொண்டு, சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பியத் தலைவனாகக் கொண்டு, அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் இந்நூல் தெளிவாக விவரிக்கிறது. மேலும் திருத்தொண்டத்தொகை , நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூல […]
தமிழ் காப்பியங்கள் – விக்கிமூலம்
தமிழ் காப்பியங்கள்: 1. ஐம்பெரும் காப்பியங்கள் 2. ஐஞ்சிறுங்காப்பியங்கள் 3. சைவ காப்பியங்கள் 4. வைணவக் காப்பியங்கள் 5. சமண காப்பியங்கள் **ஐம்பெரும் காப்பியங்கள்** 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி **ஐஞ்சிறு காப்பியங்கள்** 1. நாககுமார காவியம் 2. உதயகுமார காவியம் 3. யசோதர காவியம் 4. நீலகேசி 5. சூளாமணி **சைவ காப்பியங்கள்** 1. பெரியபுராணம் 2. திருவிளையாடல் புராணம் 3. […]
ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்: 1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் 2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் 3. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் 4. வளையாபதி – பெயர் தெரியவில்லை 5. குண்டலகேசி – நாதகுத்தனார் ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் காதைகளின் எண்ணிக்கை: 1. சிலப்பதிகாரம் – 3 காண்டம், 30 காதை 2. மணிமேகலை – 30 காதைகள் 3. சீவக சிந்தாமணி – 13 […]
வளையாபதி முக்கிய நூல் குறிப்பு வினா விடைகள்: * வளையாபதி நூலின் ஆசிரியர் பெயர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. * வளையாபதி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது சமண சமயத்தைச் சார்ந்தது. * வளையாபதி காப்பியம் எவ்வகைை பா வகயைச் சார்ந்தது விருத்தப்பா பாவகை. * வளையாபதி காப்பியத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 72 பாடல்கள் கிடைத்துள்ளன. * வளையாபதி காப்பியத்தின் மூல நூல் பெயர் வைதீக புராணம். * வைதீக புராணம் யாரை பற்றி கூறுகிறது நவகோடி […]
சீவக சிந்தாமணி முக்கிய கொள்குறி வினா விடைகள்: * சிந்தாமணி என்பதன் பொருள் ஒலி குன்றாத மணி ஆகும். * சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவனின் பெயர் சீவகன். * சீவகன் என பெயர் அமையக் காரணம் சீவகன் பிறந்த போது அவன் தாயை(விசயை) “சிந்தா மணியே”என அழைத்தார். * சீவகன் திரும்பியபோது என்ன ஒலி ஏற்பட்டது சீவகன் திரும்பியபோது சீவ என வாழ்த்தொலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவன் சீவகன் என அழைக்கப்பட்டான். * சீவகன் […]