Skip to main content

மணிமேகலை காப்பியம் - முக்கிய கொள்குறி வினா விடைகள்


மணிமேகலை காப்பியம் முக்கிய கொள்குறி வினா விடைகள்:

* மணிமேகலை நூலின் ஆசிரியர் பெயர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

* சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் சாத்தன்.

* சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மேலும் மதுரையில் வாழ்ந்தார்.

* சீத்தலைை சாத்தனார் மதுரையில் செய்து வந்த தொழில் கூலவாணிகம்.

* கூலம் என்பதன் பொருள் தானியம்.

* ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் சமகாலத்தவர்கள் இளங்கோவடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார்.

* இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனார் ஐ எவ்வாறு புகழப்படுகிறார் தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன்.

* தண்டமிழ் ஆசான் என அழைக்கப்படுபவர் சீத்தலைச் சாத்தனார்.

* தண்டமிழ் ஆசான் என சீத்தலைச் சாத்தனார் பாராட்டியவர் யார் இளங்கோவடிகள்.

* மணிமேகலை காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது கிபி 2 ஆம் நூற்றாண்டு.

* மணிமேகலைக் காப்பியம் எந்த சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயம்.

* மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள மொத்த அடிகள் 4286 அடிகள்.

* மணிமேகலை காப்பியம் எந்த பா வகையை சார்ந்தது ஆசிரியப்பா.

* மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை மொத்தம் 30 காதைகள் உள்ளன.

* மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் முதல் காதையின் பெயர் விழாவரை காதை.

* மணிமேகலைை காப்பியத்தில் இடம்பெறும் கடைசி காதையின் பெயர் பவத்திறம் நோற்ற காதை.


*
காப்பியத் தலைவி பெயரில் அமைந்த முதல் காப்பியம் மணிமேகலை காப்பியம்.

* காப்பியத்தின் வேறு பெயர்கள் துறவுக் காப்பியம், மணிமேகலைத் துறவு.

* துறவுக் காப்பியம் என அழைக்கப்படும் காப்பியம் மணிமேகலை.

* மணிமேகலைக் காப்பியத்தில் முதன் முதலில் பதிப்பித்தவர் மு. சண்முகம் பிள்ளை.

* மணிமேகலை காப்பியத்தின் தலைவி மணிமேகலை.

* மணிமேகலை காப்பியத்தின் தலைவன் உதயகுமாரர்(ராசம்மா தேவியின் மகன்).

* மணிமேகலையின் தோழியின் பெயர் சுதமதி.

* மணிமேகலையின் முற்பிறப்பு கணவனின் பெயர் இராகுலன்.

* மணிமேகலையின் முற்பிறப்பு பெயர் இலக்குமி.

* மணிமேகலையின் பழம் பிறப்பை அவளுக்கு உணர்த்திய நூல் புத்த பீடிகை.

* மணிமேகலையை தூக்கிச்சென்ற தெய்வம் பெயர் மணிமேகலை தெய்வம்.

* மணிமேகலையை தெய்வம் கொண்டு சென்ற தீவு மணிபல்லவத் தீவு.

* மணிமேகலையின் அமுதசுரபியில் முதல் முதலில் பிச்சை இட்டனர் ஆதிரை.

* உதயகுமார் எனக்கு பயந்து மணிமேகலை எடுத்த உருவத்தின் பெயர் காயசண்டிகை.

* கிளைக் கதைகள் அதிகம் கொண்ட காப்பியத்தின் பெயர் மணிமேகலைக் காப்பியம்.

* மணிமேகலை யார் அருள் வரம் பெற்றவள் அறவண அடிகள்.

* சிறைச்சாலையை  அறச்சாலையாக மாற்றியவள் மணிமேகலை.

* மணிமேகலை காப்பியத்தை பற்றி  வா. அ.பா. மாணிக்கம் எவ்வாறு கூறுகிறார் பரந்தை ஓழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்றெண்ணியே சமுதாய சீர்திருத்தங்கள் -ன் களஞ்சியம் மணிமேகலை காப்பியம் ஆகும்.

* மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் சிறந்த அடிகள் பசிப்பிணி என்னும் பாவி.

* மணிமேகலையில் இடம்பெறும் முக்கிய வரிகள் 

மாதவர் நோன்பும் மடவார் கற்பும்

காவலர் காவல் இன்றெனின் இன்றான்.

* மணிமேகலை காப்பியம் எவ்வகை காப்பியம் சொற்சுவை, பொருட்சுவை, இயற்கை வருணனை சார்ந்தது.

* மணிமேகலா தெய்வத்திடம் மணிமேகலை பெற்ற வரம் (3 மந்திரம்) பசியற்ற இருக்க, வான்வழி செல்ல, விரும்பிய உருவம் எடுக்க.

* மணிமேகலைக்கு கிடைத்த அமுத சுரபி முற்பிறப்பில் யாரிடம் இருந்தது ஆபுபுத்திரன் இடம் இருந்தது.


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...