Skip to main content

வளையாபதி மற்றும் குண்டலகேசி -ஆசிரியர் பெயர்கள்-பாவகை-பாடல்களின் எண்ணிக்கை -நூல் குறிப்பு

 


வளையாபதி முக்கிய நூல் குறிப்பு வினா விடைகள்:

* வளையாபதி நூலின் ஆசிரியர் பெயர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* வளையாபதி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது சமண சமயத்தைச் சார்ந்தது.

* வளையாபதி காப்பியம் எவ்வகைை  பா வகயைச் சார்ந்தது விருத்தப்பா பாவகை.

* வளையாபதி காப்பியத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 72 பாடல்கள் கிடைத்துள்ளன.

* வளையாபதி காப்பியத்தின் மூல நூல் பெயர் வைதீக புராணம்.

* வைதீக புராணம் யாரை பற்றி கூறுகிறது நவகோடி நாராயணன் பற்றி கூறுகிறது.

* வளையாபதி காப்பியத்தின் பெருமையை உணர்த்துவது வளையாபதி மக்கள் செல்வத்தின் பெருமையைப் பற்றி உணர்த்துகிறது.


வளையாபதியின் கதை சுருக்கம்:

நவகோடி நாராயணன் இன் இரண்டாவது மனைவி அவனிடமிருந்து  பிரிந்த பின் தன் மகன் உதவியுடன் கணவனிடம் இணையும் கதையே வளையாபதி காப்பியமாகும்.



குண்டலகேசி முக்கிய வினா விடைகள்:

* குண்டலகேசி காப்பியத்தின் நூலின் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார்.

* குண்டலகேசி நூலின் காலம் கிபி பத்தாம் நூற்றாண்டு.

* குண்டலகேசி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயத்தைச் சார்ந்தது.

* குண்டலகேசி காப்பியத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

* குண்டலகேசி என்பதன் பொருள் சுருண்ட கூந்தலை உடையவள்.

* குண்டலகேசியின் இயற்பெயர் பத்திரை.

* குண்டலகேசி நேசித்து மணந்த கணவனின் பெயர் காளன்.

* காப்பிய தலைவியின் பெயரால் பெயர் பெற்ற நூல் குண்டலகேசி காப்பியம்.

* குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூலின் பெயர் நீலகேசி.

* வாத பொருளாக வரும் நூல்கள் பெயர் குண்டலகேசி, நீலகேசி, விண்கலகேசி.


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...