Categories
Uncategorized

பிரமிள் (தருமு சிவராம்) புதுக்கவிதை கவிஞர் வாழ்க்கை குறிப்பு….

 புதுக்கவிதை – தருமு சிவராம்(பிரமிள்):   தோற்றம்: 20-04-1939                              மறைவு: 06-01-1997 சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தருமு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார் பிறகு பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்.  தருமு சிவராம் சிறப்புப் பெயர்: 1. பானு சந்திரன் 2. பிரமிள் 3. […]

Categories
Uncategorized

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்: சங்க இலக்கியம் தமிழில் கி.மு 500 லிருந்து கி.பி 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப் புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலை உள்ளோரும் பெண்களும் நாடாளும் மன்னரும் உள்ளனர். சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமை படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன ஆகையால் பண்டைய தமிழகத்தில் காதல், […]

Categories
Uncategorized

தமிழ் இலக்கியம்

தமிழ் இலக்கியம்: தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று ஆகும். வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, 96 வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்களில் உள்ளன தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   தமிழ் இலக்கியம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது: 1. பழங்காலம்  2. […]

Categories
வாடிவாசல் நாவல் pdf download

சி. சு. செல்லப்பா (வாடிவாசல் நாவல்) வாழ்க்கை வரலாறு..

 சி. சு. செல்லப்பா  தோற்றம் :29-09-1912                                              மறைவு : 18-12-1998   சி. சு. செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர்.” எழுத்து” என்ற பத்திரிக்கையை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி. சு. செல்லப்பா ஆவார். பல நல்ல எழுத்தாளர்களையும், […]

Categories
Uncategorized

ந. பிச்சமூர்த்தி (தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை) வாழ்க்கை குறிப்பு…

 ந. பிச்சமூர்த்தி  : 15-08-1900 முதல் 04-12-1976 ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழ் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் “பிச்சமூர்த்தி”. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்று பணியாற்றிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத் துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.   ந. பிச்சமூர்த்தியின் வாழ்க்கை குறிப்பு: கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் மற்றும் காமாட்சி அம்மாள் […]

Categories
Uncategorized

மரபுக் கவிஞர் – மருதகாசி வாழ்க்கை வரலாறு

மருதகாசி வாழ்க்கைக் குறிப்பு: அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. இவரின் தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் பெயர் மிளகாயி அம்மாள் ஆவார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவியின் பெயர் தனக்கோடி அம்மாள் மேலும் மருதகாசிக்கு 6 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். […]

Categories
Uncategorized

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்கள் …..

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்படப் பாடல்கள்:   இயற்கையை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்: 1. ஆடுமயிலே (ரத்தினபுரி இளவரசி 1959) 2. ஓ மல்லியக்கா (மக்களை பெற்ற மகராசி 1957) 3. வம்பு மொழி (பாண்டித்தேவன் 1959) 4. வா வா வெண்ணிலவே (சௌபாக்கியவதி 1957) 5. கனியிருக்கு (எதையும் தாங்கும் இதயம் 1962) 6. கொக்கரக் கொக்கரக்கோ சேவலே (பதி பக்தி 1958) 7. சலசல ராகத்திலே கங்கையக்கா (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு […]

Categories
Uncategorized

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு……..

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  தோற்றம்: 13-04-1930 மறைவு   : 08-10-1959   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் மற்றும் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது வல்லவர் ஆவார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.   வாழ்க்கைக் குறிப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூரில் அருணாச்சலம்,  விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் […]

Categories
Uncategorized

உடுமலை நாராயணகவி (தமிழ் திரைப்பட பாடலாசிரியர்) – வாழ்கை வரலாற்று குறிப்பு

உடுமலை நாராயணகவி  தோற்றம்: செப்டம்பர் 25, 1899 மறைவு   : மே 23, 1981 உடுமலை நாராயணகவி செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.  முன்னாள் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் இவர். முத்துசாமி கவிராயரின் மாணவரான இவர். ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும் தமிழ் […]

Categories
Uncategorized

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு: கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா கண்ணதாசன் பிறந்த ஊர் – ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி. கண்ணதாசனின் பெற்றோர் – சாத்தப்பன், விசாலாட்சி அம்மையார். கண்ணதாசன் வாழ்ந்த காலம் – 1927 முதல் 1981 வரை.   கண்ணதாசனின் புனைப்பெயர் : 1. காரை முத்துப் புலவர் 2. வணங்காமுடி 3. கமகப்பிரியா 4. பார்வதி நாதன் 5. துப்பாக்கி 6. ஆரோக்கியசாமி   கண்ணதாசனின் வேறு பெயர்கள் (சிறப்புப் பெயர்கள்): 1. கவியரசு […]