Skip to main content

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

 கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு:


கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா 

கண்ணதாசன் பிறந்த ஊர் - ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி.

கண்ணதாசனின் பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி அம்மையார்.

கண்ணதாசன் வாழ்ந்த காலம் - 1927 முதல் 1981 வரை.


கண்ணதாசனின் புனைப்பெயர் :

1. காரை முத்துப் புலவர்

2. வணங்காமுடி

3. கமகப்பிரியா

4. பார்வதி நாதன்

5. துப்பாக்கி

6. ஆரோக்கியசாமி 


கண்ணதாசனின் வேறு பெயர்கள் (சிறப்புப் பெயர்கள்):

1. கவியரசு

2. கவிச்சக்கரவர்த்தி

3. குழந்தை மனம் கொண்டவர்


கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள்:

1. மாங்கனி

2. ஆட்டனத்தி ஆதிமந்தி

3. கவிதாஞ்சலி

4. பொன்மலை 

5. அம்பிகா

6. அழகு தரிசனம்

7. பகவத் கீதை விளக்கவுரை

8. ஸ்ரீ கிருஷ்ண கவசம்

9. பாரி மலைக்கொடி

1o. அர்த்தமுள்ள இந்துமதம்

11. சந்தித்தேன் சிந்தித்தேன் 

12. அனார்கலி

13. தெய்வ தரிசனம்

14. பேனா நாட்டியம்

இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம்)


கவிஞர் கண்ணதாசனின் நாவல்கள்:

1. சேரமான் காதலி (சாகித்திய அகடமி விருது)

2. குமரி காண்டம் 

3. வேலன்குடி திருவிழா

4. விளக்கு மட்டுமா சிவப்பு

5. ஆயிரங்கால் மண்டபம்

6. சிங்காரி பார்த்த சென்னை

7. ஊமையன் கோட்டை

8. ராஜ தண்டனை

9. சிவகங்கை சீமை


கண்ணதாசனின் தன் வரலாறு நூல்கள்:

1. வனவாசம் 

2. மனவாசம்


கண்ணதாசன் எழுதிய இதழ்கள்:

1. தென்றல்

2. கண்ணதாசன்

3. சண்டமாருதம்

4. முல்லை

5. தென்றல் திரை

6. திருமகள்

7. கடிதம் 

8. மேதாவி

9. திரை ஒளி 


திரைப்படத்துறையில் கண்ணதாசனின் பங்களிப்பு:

 ஏறத்தாழ 35 ஆண்டுகள் திரைத் துறையில்  பாடல்களை எழுதி உள்ளார். 


கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் பின்வருமாறு:

இல்லற ஜோதி -1954

மதுரை வீரன் -1956

நானே ராஜா -1956

ராஜா தேசிங்கு

மகாதேவி -1957 

தெனாலிராமன் -1957

மாலையிட்ட மங்கை -1958 

மன்னாதி மன்னன் -1960

திருடாதே - 1961

ராணி சம்யுக்தா - 1962

தெய்வத் திருமணங்கள்

கருப்பு பணம் - 1964

கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் திரைப்படப் பாடகர் யேசுதாஸ் அவர்களின் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" எனும் பாடல் ஆகும்


கண்ணதாசனின் சிறப்பு மேற்கோள்கள்:

"காலை குளித்து எழுந்து கருஞ்சாந்து பொட்டும் இட்டு ;கரு நாகப்பாம்பெனவே கார் கூந்தல் பின்னல் இட்டு"

"போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரி  தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்..

"வீடுவரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ??

"மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்; மணல் கூட சில நாளில் பொண்ணா கலாம்; ஆனாலும் அவையாவும் நீயாகுமா?? அம்மா என்றழைக்கின்ற சேய்யாகுமா??? 








Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...