Skip to main content

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்கள் .....

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்படப் பாடல்கள்:


இயற்கையை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. ஆடுமயிலே (ரத்தினபுரி இளவரசி 1959)

2. ஓ மல்லியக்கா (மக்களை பெற்ற மகராசி 1957)

3. வம்பு மொழி (பாண்டித்தேவன் 1959)

4. வா வா வெண்ணிலவே (சௌபாக்கியவதி 1957)

5. கனியிருக்கு (எதையும் தாங்கும் இதயம் 1962)

6. கொக்கரக் கொக்கரக்கோ சேவலே (பதி பக்தி 1958)

7. சலசல ராகத்திலே கங்கையக்கா (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

8. துணிந்தால் துன்பமில்லை (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

9. காக்காய்க்கும் (பிள்ளைக் கனியமுது)

10. வா வா சூரியனே (பாண்டித் தேவன் 1959)

11. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


சிறுவர்களை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. குழந்தை வளர்வது அன்பிலே (ரத்தினபுரி இளவரசி 1959)

2. அன்புத் திருமணியே (ரத்தினபுரி இளவரசி 1959)

3. அமுதமே என் அருமைக்கனியே (உலகம் சிரிக்கிறது 1959)

4. சின்னஞ்சிறு கண்மலர் (பதி பக்தி 1958)

5. அழாதே பாப்பா (பெற்ற மகனை விற்ற அன்னை 1958)

6. ஆனா ஆவன்னா (அன்பு எங்கே 1958)

7. இந்த மாநிலத்தை பாராய் மகனே (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

8. சின்னப்பயலே... சின்னப் பயலே...(அரசிளங்குமரி 1958) 

9. தூங்காதே தம்பி தூங்காதே (திருடாதே 1961)

10. ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே (குமாரராஜா 1961)

11. உன்னைக் கண்டு நானாட (கல்யாண பரிசு)


காதல், மகிழ்ச்சி, சோகத்தை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. பக்கத்திலே இருப்பே (தேடிவந்த செல்வம் 1958)

2. வாடாத சோலை (படித்த பெண் 1956)

3. புது அழகை - ஆணும் பெண்ணும் (அவள் யார் 1959)

4. படிக்கப்படிக்க நெஞ்சிருக்கும் (ரத்தினபுரி இளவரசி 1959)

5. காலம் எனும் ஒரு ஆழக்கடல்(அமுதவல்லி 1959)

6. உள்ளங்கள் ஒன்றாகி (புனர்ஜென்மம் 1961)

7. இன்று நமதுள்ளமே (தங்கப்பதுமை 1958)

8. கழனி எங்கும் கதிராடும் (திருமணம் 1958)

9. ஆசை வைக்கிற இடம்தெரியனும்  (கலையரசி 1963)

10. என்னைப் பார்த்த கண்ணு (குமாரராஜா 1961)

11. அன்பு மணம் கணிந்தபின்னே (ஆளுக்கொரு வீடு 1960)

12. நீயாடினால் ஊராடிடும்(பாண்டித்தேவன் 1959)

13. வாடிக்கை மறந்ததும் ஏனோ (கல்யாண பரிசு 1959)

14. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு (இரும்புத்திரை 1960)

15. வருஷத்திலே ஒரு நாள் தீபாவளி (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

16. ஆசையினாலே மனம் (கல்யாண பரிசு 1959)

17. துள்ளி துள்ளி அலைகளெல்லாம் (தலை கொடுத்தான் தம்பி)

18. பெண்ணிலே நீ (ஆளுக்கொரு வீடு 1960)

19. ஆண்கள் மனமே அப்படிதான் (நான் வளர்த்த தங்கை)

20. மஞ்சபூசி பூ முடிச்சு (சௌபாக்கியவதி 1957)

21. கணியூர் சாலையிலே (பொன் விலையும் பூமி 1959)

22. போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் தாலி (வீரக்கனல் 1960)

23. அடக்கிடுவேன் (அவள் யார் 1959)

24. எழுந்தென்னுன் வாராய் (தங்கப்பதுமை 1958)

25. ஆடைகட்டி வந்த நிலவோ (அமுதவல்லி 1959)

26. மானை தேடி மச்சான் வர (நாடோடி மன்னன் 1958)


காதலை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாண பரிசு 1959)

2. அழகு நிலாவின் பவனியிலே (மகேஸ்வரி 1955)

3. உனக்காக எல்லாம் உனக்காக (புதையல் 1957)

4. கண்ணுக்கு நேரிலே (அலாவுதீன் அற்புத விளக்கு 1957)

5. முகத்தில் முகம் பார்க்கலாம் (தங்கப்பதுமை 1959)

6. கற்பின் இலக்கணமே (நான் வளர்த்த தங்கை 1958) 

7. எதுக்கோ இருவழி (சௌபாக்கியவதி 1957)

8. உன்னை நினைக்கையிலே (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

9. உன்னைக் கண்டு நானாட (கல்யாண பரிசு 1959)

10. ஆசை கொண்ட நெஞ்சிரண்டு (இரும்புத்திரை 1960)

11. முகத்தை பார்த்து முறைக்காதீங்க (விக்ரமாதித்தன் 1962)

12. இல்லாத அதிசயமா (கற்புக்கரசி 1957)

13. துடிக்கும் வாலிபமே (மர்ம வீரன் 1958)

14. கன்னித் தீவின் (ரத்தினபுரி இளவரசி 1969)

15. வேல் வெல்லுமா (மகாலட்சுமி 1960)

16. ஐயா நான் ஆடும் நாடகம் (ரத்தினபுரி இளவரசி 1959)

17. மாந்தோப்பு வீட்டுக்காரி (இரத்தினபுரி இளவரசி 1959)

18. பார் முழுவதுமே (இரத்தினபுரி இளவரசி 1959)

19. கண்கள் ரெண்டும் வண்டு (அமுதவல்லி 1959)

20. ஊரடங்கும் வேளையிலே (ரங்கோன் ராதா 1956)

21. சின்னக்குட்டி நாத்தனா (அமுதவல்லி 1959)

22. இன்ப முகம் ஒன்று (நான் வளர்த்த தங்)கை 1958)

23. அன்பு அரும்பாகி (தலை கொடுத்தான் தம்பி 1959)

24. ஒன்றுபட்ட கணவனுக்கு (தங்கப்பதுமை 1959)

25. பரித்த கண்ணை பார்த்து விட்டேன் (தங்கப்பதுமை 1959)

26. ஓ... சின்ன மாமா (சௌபாக்கியவதி 1957)

27. ஓ... கோ கோ மச்சான் (சௌபாக்கியவதி 1957)

28. சிங்காரப் பூங்காவில் ஆடுவோமே (சௌபாக்கியவதி 1957)

29. என்றும் இல்லாமல் (கலையரசி 1963)

30. நினைக்கும்போது நெஞ்சம் (கலை அரசி 1963)

31. கண்ணாடிப் பாத்திரத்தில் (புனர் ஜென்மம் 1961)

32. உருண்டோடும் நாளில் (புணர் ஜென்மம் 1961)

33. மருந்து விக்கிற (தங்கப்பதுமை 1959)

34. மச்சான் உன்னை பார்த்து (பாசவலை 1956)

35. சிங்கார வேலவனே (சௌபாக்கியவதி 1957)

36. காதலிலே தோல்வியுற்றான் காளை போருவன் (கல்யாண பரிசு 1959)

37. காதலிலே தோல்வியுற்றாள் கன்னி பொருத்தி (கல்யாண பரிசு 1959)

38. மங்கையறின்றி தனியாக (குமார ராஜா 1960)

39. கண்ணோடு கண்ணு (நாடோடி மன்னன் 1958)

40. மணமகளாக வரும் (குமாரராஜா 1960)

41. நான் வந்து சேர்ந்த இடம் (குமார ராஜா 1960)

42. ஆனந்தம் இன்று (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

43. சின்னப் பெண்ணான (ஆரவல்லி 1957)


நகைச்சுவையை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. நந்தவனத்தில் ஓர் ஆண்டி (அரசிலங்குமரி 1958)

2. மாமா மாமா பன்னாடே (பெற்ற மகனை விற்ற அன்னை 1958)

3. காப்பி ஒண்ணு எட்டணா (படித்த பெண் 1956)

4. கோபமா என்மேல் (குலதெய்வம் 1956)

5. காயமே இது மெய்யடா (கற்புக்கரசி 1957)

6. ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் (பதி பக்தி 1958)

7. சீவி முடிச்சுக்கிட்டு (பிள்ளைக் கனியமுது 1958)

8. இந்தியாவின் ராஜதானி டெல்லி (நான் வளர்த்த தங்கை 1958)


கதை பாடலை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. நாட்டுக்கு ஒரு வீரன் (ரங்கோன் ராதா 1956)

2. அடியார்கள் உள்ளத்தில் (குலதெய்வம் 1956)


நாட்டினை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. எங்கே உண்மை என நாடே (இரத்தினபுரி இளவரசி 1959)

2. துள்ளி வரப் போறேன் (திருமணம் 1958)

3. ஒற்றுமையில் ஓங்கி நின்ற (மர்ம வீரன் 1958)

4. தஞ்சமென்று வந்தவரைத் (கலையரசி 1965)

5. மூளை நிறஞ்சவங்க (உத்தம புத்திரன் 1958)


சமூகத்தை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. வீடுநோக்கி ஓடுகின்ற (பதிபக்தி 1958)

2. வீடு நோக்கி ஓடிவந்த (பதிபக்தி 1958)

3. ஒரு குறையும் செய்யாம இருக்கும் (கண் திறந்தது 1959)

4. உருளுது புரளுது (பெற்ற மகனை விற்ற அன்னை 1958)

5. ஆம்பிளை கூட்டம் (புதுமைப்பெண் 1959)

6. பாடுபட்டு காத்த நாடு (விக்ரமாதித்யன் 1962)

7. தாயில்லை தந்தையில்லை (ஆளுக்கு ஒர வீடு 1960)

8. சூதாடி மாந்தர்களின் (உலகம் சிரிக்கிறது 1959)

9. அண்ணாச்சி வந்தாச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

10. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)


அரசியலை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. மனிதரை மனிதன் (இரும்புத்திரை 1960)

2. எல்லோரும் இந்நாட்டு மன்னரே (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

3. படிப்பு தேவை அதோடு உழைப்போம் (சங்கிலி தேவன் 1960)

4. சொல்லுறத சொல்லிப்புட்டேன் (பாண்டித்தேவன் 1959)

5. மனுசனை பாத்துட்டு (கண் திறந்தது 1959)

6. விஷயம் ஒன்று சொல்ல (எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)

7. தேனாறு பாயுது செங்கதிரும் (படித்த பெண் 1954)


தத்துவத்தை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. ஒளவிதிஎனும்குழந்தை (தங்கப்பதுமை 1959)

2. ஏனென்று கேட்கவே (ரத்தினபுரி இளவரசி 1959)

3. கல்லால் இதயம் (ரத்தினபுரி இளவரசி 1959)

4. இரை போடும் மனிதருக்கே இரையாகும் (பதிபக்தி 1958)

5. நீ கேட்டது இன்பம் (ஆளுக்கொரு வீடு 1960)

6. ஈடற்ற பத்தினியின் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே (தங்கப்பதுமை 1959)

7. தர்மமென்பார் இந்தத் திண்ணைப் பேச்சு (பதி பக்தி 1958)

8. உனக்கு எது சொந்தம் (பாசவலை 1956)

9. சூழ்ச்சியில் குறுக்கு வழியில் (மகாதேவி 1957)

10. எல்லோரும் அது இருந்தால் (நல்ல தீர்ப்பு 1959)

11. உறங்கையிலே பிறக்கும் போது (சக்கரவர்த்தி திருமகள் 1957)

12. இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் (பாசவலை 1956)

13. கருவில் உருவாகி (சௌபாக்கியவதி 1957)


பாட்டாளிகளின் குரலை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. செய்யும் தொழிலே தெய்வம் (ஆளுக்கொரு வீடு 1960)

2. பள்ளம் மேடு உள்ள பாதையிலே (கன்னியின் சபதம் 1958)

3. கொடுமை சோக சூழலிலே (பாண்டித்தேவன் 1959)

4. சின்ன சின்ன இழை (புதையல் 1957)

5. டீ டீ டீ (கல்யாண பரிசு 1959)

6. எதிரிக்கு எதிரி (பெற்ற மகனை விற்ற அன்னை 1958)

7. என் வீட்டு நாய் (உலகம் சிரிக்கிறது 1959)

8. நாட்டுக்கு பொருத்தம் விவசாயம் (எங்கள் வீட்டு மகாலட்சுமி)

9. வெங்கி மலை உச்சியிலே (வாழவைத்த தெய்வம் 1959)

10. என்றும் துன்பமில்லை (புனர் ஜென்மம் 1961)

11. பொங்காத பெருங்கடல் நீதி (புதுமைப்பெண் 1959)

12. உண்மை ஒருநாள் (பாதை தெரியுது பார் 1960)

13. ஏற்றமுன்னா ஏற்றம் (அரசிலங்குமரி 1958)

14. உலகத்தில் இந்த மரணத்தில் கலங்காதே (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

15. உண்மையை இன்ப உலகில் (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

16. கரம் சாயா (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960)

17. குட்டுகளை சொல்லனுமா (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

18. தை பொறந்தா வழி பொறக்கும் (கல்யாணிக்கு கல்யாணம் 1959)

19. சட்டையில் தேசிக்கலாம் சரக்கு (சங்கிலித்தேவன் 1960)

20. சும்மா கெடந்த (நாடோடி மன்னன் 1958)


இறைமையை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. பார்த்தாயா மானிடனின் லீலையை (நான் வளர்த்த தங்கை 1958)

2. ஓம்கார ரூபிணி அம்பிகையே (பதிபக்தி 1958)

3. தேவி மனம் போலே (இரத்தினபுரி இளவரசி 1959)

4. அறம் காத்த தேவியே (மகேஸ்வரி 1955)

5. ஊருக்கெல்லாம் ஒரே சாமி (ஆளுக்கொரு வீடு 1960)

6. ஓ மாதா பவானி (சௌபாக்கியவதி 1957)

7. ஆனைமுகனே பிள்ளையாரு கோயிலுக்கு (பாக)ப்பிரிவினை 1959)

8. கண்டி கதிர்காமம் எட்டு ஜான் குச்சுக்குள்ளே (அரசிலங்குமரி 1958)

9. அம்மா துளசி (நான் வளர்த்த தங்கை 1958)

10. கங்கை தில்லையம்பல நடராஜ (சௌபாக்கியவதி 1957)


பொதுவுடமை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்:

1. தூங்காது கண் தூங்காது (கற்புக்கரசி 1957)

2. வரும் பகைவர் படை கண்டு (அம்பிகாபதி 1957)

3. பாசத்தால் எனை ஈன்ற (அமுதவல்லி 1959)

4. ஜிலுஜிலுக்கும் சிட்டுக்குருவி (அமுதவல்லி 1959)

5. அள்ளி வீசுங்க காசை (மகேஸ்வரி 1955)

6. சவால் சவாலேன்று  (கலைவாணன் 1959)

7. அடியார்க்கு அன்பும் அறிவும் (ஆளுக்கொரு வீடு 1960)

8. மங்கையர்க்கு அக்காளுக்கு வளைகாப்பு (கல்யாண பரிசு 1959)

9. ஆட்டம் (பாகப்பிரிவினை 1959)

10. கையில வாங்கினேன் (இரும்புத்திரை 1960)

11. பிஞ்சு மனதில் கோடி கோடி (எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)

12. ஓரோன்னு ஒன்னு (மகனே கேள் 1965)

13. ஆறறிவில் ஓரறிவு (மகனே கேள் 1965)

14. கலை மங்கை உருவம் (மகனே கேள் 1965)

15. ஆட்டம் பொறந்தது (மகனே கேள் 1965)

16. மட்டமான பேச்சு (மகனே கேள் 1965)

17. லாலா லாலா பருவம் வாடுது (மகனே கேள் 1965)

18. மணவரையில் சூதாட்டம் (மகனே கேள் 1965)




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...