Skip to main content

Posts

Showing posts from March, 2021

பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.

  பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார். பாஞ்சாலி சபதம் நூல் அமைப்பு: மகாபாரத கதையை பெண்ணுரிமை காப்பியமாக தமிழில் மகாகவி பாரதி வடிவமைத்துத் தந்ததே "பாஞ்சாலி சபதம்" எனும் நூலாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதி படைத்த படைப்புதான் "பாஞ்சாலி சபதம்". இலக்கிய நயமும் கவி நயமும் கொண்ட பாஞ்சாலி சபதம் இரு பாகங்களையும், 5 சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும். ஐந்து சருக்கங்கள் பின்வருமாறு: 1. சூழ்ச்சிச் சருக்கம் 2. சூதாட்டச் சருக்கம் 3. அடிமைச் சருக்கம் 4. துகிலுரிதல் சருக்கம் 5. சபத சருக்கம்  பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பாவகையால் ஆக்கப்பட்ட எளிய தமிழ் நடை கொண்ட நூலாகும். முதற் பாகம்: 1. துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் 2. சூதாட்டச் சருக்கம். * சூழ்ச்சி சருக்கம்  1. பிரம்ம ஸ்துதி 2. சரஸ்வதி வணக்கம் 3. ஹஸ்தினாபுரம் 4. துரியோதனன் சபை 5. துரியோதனன் பொறாமை 6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது 7. சகுனியின் சதி 8. சகுனி திரிதராட்டினரிடம் சொல்லுதல்  9. திரிதராட்டிரன் பதில் கூறுதல் 10. துரியோத...

மனோன்மணியம் - பெ . சுந்தரம்பிள்ளை

  மனோன்மணியம் - பெ. சுந்தரம் பிள்ளை.(ஏப்ரல் 4 - 1885). மனோன்மணியம் நூல் ஓர் முன்னோட்டம்: 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணியம் நூல் மொழி பற்றும், நாட்டுப் பற்றும், வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது. இதுு தமிழன்னை பெற்ற நல்ல அணிகளாகும். நாடகத் துறைக்கு தமிழில் நூல் இல்லையே எனும்் குறையைத் தீர்க்க வந்த மனோன்மணியம் ஒரு நாடக வடிவம் நூலாகும். மேலும் இந்நூல் காப்பிய இலக்கணம் முழுவதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. இயற்கையில்் ஈடுபாடு கொண்டுு அதனில் தொய்வில்லாத இன்பமும், அமைதியும் பெற்றவர்கள்  தமிழர்கள் என்பதை உணர்த்தும் நூல் தான் "மனோன்மணியம்". மனோன்மணியம் நூல் வரலாறு: தமிழ் மொழியின் முதல் பா வடிவ நாடக நூல் தான் "மனோன்மணியம் நூல்" ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையானது மனோன்மணியம் நூல் ஆகும். இந்த நூல் முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்த இந்நூலை  பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. லிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய "ரகசிய வழி( The secret way) எனும்  நூலைத் தழுவி    மனோன்மணி நூலை ஓர் "இன்பியல...

ராசராச சோழன் உலா - ஒட்டக்கூத்தர்.

  ராசராச சோழன் உலா  - ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலாக்கள் யாவை: 1. விக்கிரம சோழன் உலா 2. குலோத்துங்க சோழன் உலா 3. ராசராச சோழன் உலா  மேற்கூறிய மூன்று உலாக்கள் பாட்டன், தந்தை, மகன் போன்றோரை பற்றி பாடுவது. ஆகிய மூவரை பாடுவதால் "மூவருலா" என்றுுு அழைக்கப்படுகிறதுு.  ராச ராச சோழன் உலா தெளிவான விளக்கம் பின்வருமாறு காணலாம்: இராசராச சோழனுலா இந் நூலினை இயற்றியவர் "கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தர்" ஆவார். கவிசக்கரவர்த்தி எனும் கல்வெட்டின் மூலம் இந்நூலை ஒட்டக்கூத்தர் இயற்றப்பட்டதாக வரலாற்றில் கூறுகிறதுு.  இராசராச சோழனுலா சிறந்த கவி நயம் கொண்ட பாடல்களை கொண்டுள்ளதால் இப்பாடல்களை கண்ணிகள் என்றுு அழைக்கப்படும்.  கண்ணிகள் - இரண்டு அடிகளைக் கொண்டது. ராசராச சோழன் உலா நூல் குறிப்பு: ராசராச சோழன் உலாவில் 391 கண்ணிகள் உள்ளன.  இந்நூலைை அரங்கேற்றும் போதுு கேட்ட ராசராசன்  ஒவ்வொரு கன்னிகளுக்கு ஓர் ஆயிரம் பொன் பரிசாகத் தந்தான் என்பது வரலாறு. இரண்டாம் இராசராச சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன் ஆவார். தக்கயாகப்பரணி உருவாக காரணம் இவனே ஆகும...

உலா இலக்கியம் (சிற்றிலக்கியம்) வரலாறு

உலா இலக்கியம் விரிவான விளக்கம்: உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலா வருவதை சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் உலா இலக்கியம் எனப் பெயர் பெற்றது. உலா என்பதற்கு "பவனி வரல்" என்பதன் பொருளாகும். உலா இலக்கியம் பெயர் வர காரணம்: தலைவன் வீதியில் உலா வர அவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மட்டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகை பருவ "மகளிர்-களும்" கண்டு காதல் கொள்வது கூறுவது "உலா என்னும் சிற்றிலக்கியம்" ஆகும். உலாவின் வேறு பெயர்கள் பின்வருமாறு: 1. பவனி 2. உலாப் புறம் 3. புறா புற 4. உலா மாலை 5. பெண்பாற் கைக்கிளை தசாங்கம் எனும் (10 உறுப்புக்கள்)உலா இலக்கியத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. * உலா இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும். * தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும். * கலிங்கத்துப்பரணி கழித்தால் இசையால் பாடப்படும். * முத்தொள்ளாயிரம் வெண்பாவால் இயற்றப்படும். உலாவில் முன்னிலை பின்னிலை என இருவகைகள் உண்டு அவை பின்வருமாறு காணலாம்:  உலா முன்னிலை: பாட்டுடைத் தலைவன் சிறப்பு நீராடல் ஒப்பனை செய்தல் பரிவாரங்கள் புடை சூ...

அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

  அழகர் கிள்ளை விடு தூது  - பலபட்டடை சொக்கநாதப் புலவர். அழகர் கிள்ளைவிடு தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தூது வகை இலக்கியங்களில் ஒன்றான அழகர் கிள்ளைவிடு தூது பற்றி சற்று விரிவாக இங்கே காணலாம். அழகர் கிள்ளைவிடு தூது நூல் வரலாறு: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஆல் திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகர் "கிளியை தூது விடுத்து "பாடிய பாடல் தான் "அழகர் கிள்ளை விடு தூது" நூல் ஆகும். அழகர் கிள்ளை விடு தூது காப்பு வெண்பா ஒன்றையும், 239 கன்னிகள் கொண்ட நூலாகும். இவர் மதுரை நகரை சேர்ந்தவர். இவர் ஏறக்குறைய 250  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆக கருதப்படுகிறார். பலபட்டடைச் சொக்கநாத புலவர் என் தந்தையின் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்யும் தொழில் யாது: இவர் பலபட்டடை கணக்கு செய்யும் தொழில் செய்ததால் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனும் பெயர் வந்தது. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய வேறு நூல்கள்: 1. மதுரை மும்மணிக்கோவை 2. யமக அந்தாதி 3. தென்றல் விடு தூது 4. கன்னிவாடி நரசிங்கர் மேல் பாடிய வளமடல்  5. தேவை உலா. அழகர் மலைக்கு இருக்கும் வே...

பெத்தலேகம் குறவஞ்சி - வேதநாயகம் சாஸ்திரியார்.

  பெத்தலேகம் குறவஞ்சி - வேதநாயகம் சாஸ்திரியார். வேதநாயகம் சாஸ்திரியார் ஆசிரியர் குறிப்பு: வேதநாயகம் சாஸ்திரி தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்். இவர் இயற்றிய நூல்கள் சில பின்வருமாறு காணலாம். ஞான அந்தாதி,ஞான உலா, பெண் விடு தூதுு, பராபரன் மாலை, முதலிய சிற்றிலக்கியங்களைைை படைத்துள்ளார்்.  மேலும் இவர் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் சில நூல்களை எழுதி உள்ளார் அவைகள் கும்மி, எத்த பாட்டு, புலம்பல்.  பெத்தலேகம் குறவஞ்சி நூல் விளக்கம்: பெத்தலேகம் குறவஞ்சி சிற்றிலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள வஞ்சி எனும் சொல் பெண்ணைக் குறிக்கும். குறவஞ்சிிி என்றால் குறத்தி பெண். குறவஞ்சி இலக்கியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்களில் குறத்தி பெண் சிறப்பிடம் அடைகிறாள். இதில் இடம்பெறும்்் கதைத் தலைவர் கடவுள் ஆகவோ அல்லது மன்னராகவும் இருப்பர்.   இவ்வகை குறவஞ்சிி இலக்கியம்  நாடகப் பாங்கில் அமைந்துள்ளது. கிருத்தவ குறவஞ்சி நூல்களில் "பெத்தலேகம் குறவஞ்சி"  தனிிி சிறப்பை (1800) பெற்றுள்ளது. அண்மை...

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்

  முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர். குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூலினை இயற்றிய குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் வல்லமை மிக்கவர். குமரகுருபரர் இயற்றிய நூல்கள்: 1. கந்தர் கலிவெண்பா 2. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 3. மதுரைக் கலம்பகம் 4. சகலகலாவல்லி மாலை 5. நீதிநெறி விளக்கம் 6. திருவாரூர் மும்மணிக்கோவை முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூல் குறிப்பு: 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ, பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவனை குழந்தையாகக் கருதி பாடுவது தான் "முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்" . மேலும் பாட்டுடைத் தலைவனின் செயற்கரிய செயல்களை எடுத்துரைப்பது பிள்ளைத்தமிழ் ஆகும். இப்பிள்ளை தமிழில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல்கள் என "100"பாடல்களால் பாடப்பட்டது.  இப் பிள்ளைத்தமிழ் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது அவையாவன பின்வருமாறு: 1. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் 2. பெண்பாற் பிள்ளைத்தமிழ் இந்ந...