Categories
Uncategorized

பாஞ்சாலி சபதம் – மகாகவி பாரதியார்.

பாஞ்சாலி சபதம் – மகாகவி பாரதியார்.     பாஞ்சாலி சபதம் நூல் அமைப்பு: மகாபாரத கதையை பெண்ணுரிமை காப்பியமாக தமிழில் மகாகவி பாரதி வடிவமைத்துத் தந்ததே “பாஞ்சாலி சபதம்”எனும் நூலாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதி படைத்த படைப்புதான் “பாஞ்சாலி சபதம்”. இலக்கிய நயமும் கவி நயமும் கொண்ட பாஞ்சாலி சபதம் இரு பாகங்களையும், 5 சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்.   […]

Categories
Uncategorized

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை – வாழ்க்கை வரலாறு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நான்குு மைல் தொலைவில் உள்ள தேரூர் எனும் சிற்றூரில் ஜூலை மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை  “சிவதாணுுுு பிள்ளை என்பவருக்கும் ஆதிலட்சுமிி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் “கவிமணிிிிி தேசிய விநாயகம் பிள்ளை”.   ஆசிரியர் பணி: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாகர்கோயிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் […]

Categories
Uncategorized

மனோன்மணியம் – பெ . சுந்தரம்பிள்ளை

மனோன்மணியம் – பெ. சுந்தரம் பிள்ளை.(ஏப்ரல் 4 – 1885).   மனோன்மணியம் நூல் ஓர் முன்னோட்டம்: 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணியம் நூல் மொழி பற்றும், நாட்டுப் பற்றும், வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது. இதுு தமிழன்னை பெற்ற நல்ல அணிகளாகும். நாடகத் துறைக்கு தமிழில் நூல் இல்லையே எனும்் குறையைத் தீர்க்க வந்த மனோன்மணியம் ஒரு நாடக வடிவம் நூலாகும். மேலும் இந்நூல் காப்பிய இலக்கணம் முழுவதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. இயற்கையில்் […]

Categories
Uncategorized

ராசராச சோழன் உலா – ஒட்டக்கூத்தர்.

  ராசராச சோழன் உலா  – ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலாக்கள் யாவை: 1. விக்கிரம சோழன் உலா 2. குலோத்துங்க சோழன் உலா 3. ராசராச சோழன் உலா மேற்கூறிய மூன்று உலாக்கள் பாட்டன், தந்தை, மகன் போன்றோரை பற்றி பாடுவது. ஆகிய மூவரை பாடுவதால் “மூவருலா”என்றுுு அழைக்கப்படுகிறதுு.   ராச ராச சோழன் உலா தெளிவான விளக்கம் பின்வருமாறு காணலாம்: இராசராச சோழனுலா இந் நூலினை இயற்றியவர் “கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தர்” […]

Categories
அழகர் கிள்ளை விடு தூது இயற்றியவர் தென்றல் விடு தூது நூல் ஆசிரியர்

அழகர் கிள்ளை விடு தூது – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

அழகர் கிள்ளை விடு தூது – பலபட்டடை சொக்கநாதப் புலவர். அழகர் கிள்ளைவிடு தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தூது வகை இலக்கியங்களில் ஒன்றான அழகர் கிள்ளைவிடு தூது பற்றி சற்று விரிவாக இங்கே காணலாம்.   அழகர் கிள்ளைவிடு தூது நூல் வரலாறு: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஆல் திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகர் “கிளியை தூது விடுத்து “பாடிய பாடல் தான் “அழகர் கிள்ளை விடு தூது” நூல் ஆகும். அழகர் கிள்ளை […]

Categories
Uncategorized

பெத்தலேகம் குறவஞ்சி – வேதநாயகம் சாஸ்திரியார்.

 பெத்தலேகம் குறவஞ்சி – வேதநாயகம் சாஸ்திரியார்.     வேதநாயகம் சாஸ்திரியார் ஆசிரியர் குறிப்பு: வேதநாயகம் சாஸ்திரி தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்். இவர் இயற்றிய நூல்கள் சில பின்வருமாறு காணலாம். ஞான அந்தாதி,ஞான உலா, பெண் விடு தூதுு, பராபரன் மாலை, முதலிய சிற்றிலக்கியங்களைைை படைத்துள்ளார்்.  மேலும் இவர் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் சில நூல்களை எழுதி உள்ளார் அவைகள் கும்மி, எத்த பாட்டு, புலம்பல்.  […]

Categories
Uncategorized

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்.   குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூலினை இயற்றிய குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் வல்லமை மிக்கவர்.   குமரகுருபரர் இயற்றிய நூல்கள்: 1. கந்தர் கலிவெண்பா 2. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 3. மதுரைக் கலம்பகம் 4. சகலகலாவல்லி மாலை 5. நீதிநெறி விளக்கம் 6. திருவாரூர் மும்மணிக்கோவை   முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூல் குறிப்பு: 96 வகை […]