Skip to main content

பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.

 பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.



பாஞ்சாலி சபதம் நூல் அமைப்பு:

மகாபாரத கதையை பெண்ணுரிமை காப்பியமாக தமிழில் மகாகவி பாரதி வடிவமைத்துத் தந்ததே "பாஞ்சாலி சபதம்"எனும் நூலாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதி படைத்த படைப்புதான் "பாஞ்சாலி சபதம்".

இலக்கிய நயமும் கவி நயமும் கொண்ட பாஞ்சாலி சபதம் இரு பாகங்களையும், 5 சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்.


ஐந்து சருக்கங்கள் பின்வருமாறு:

1. சூழ்ச்சிச் சருக்கம்

2. சூதாட்டச் சருக்கம்

3. அடிமைச் சருக்கம்

4. துகிலுரிதல் சருக்கம்

5. சபத சருக்கம் 

பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பாவகையால் ஆக்கப்பட்ட எளிய தமிழ் நடை கொண்ட நூலாகும்.


முதற் பாகம்:

1. துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

2. சூதாட்டச் சருக்கம்.


* சூழ்ச்சி சருக்கம் 

1. பிரம்ம ஸ்துதி

2. சரஸ்வதி வணக்கம்

3. ஹஸ்தினாபுரம்

4. துரியோதனன் சபை

5. துரியோதனன் பொறாமை

6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

7. சகுனியின் சதி

8. சகுனி திரிதராட்டினரிடம் சொல்லுதல் 

9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்

10. துரியோதனன் சினங் கொள்ளுதல்

11. துரியோதனன் தீ மொழி

12. திரிதராட்டிரன் பதில்

13. துரியோதனன் பதில்

14. திரிதராட்டிரன் சம்மதித்தல்

15. சபா நிர்மாணம்

16. விதுரனை தூது விடல்

17. விதுரன் தூது செல்லுதல்

18. விதுரனை வரவேற்றல்

19. விதுரன் அழைத்தல்

20. தருமபுத்திரன் பதில்

21. விதுரன் பதில்

22. தருமபுத்திரன் தீர்மானம்

23. வீமனுடைய வீரப்பேச்சு 

24. தருமபுத்திரன் முடிவுரை

25. நால்வரும் சம்மதித்தல்

26. பாண்டவர் பயணமாதல் 

27. மாலை வர்ணனை


* சூதாட்டச் சருக்கம்

1. வாணியை வேண்டுதல்

2. பாண்டவர் வரவேற்பு

3. பாண்டவர் சபைக்கு வருதல்

4. சூதுக்கு அழைத்தல்

5. தருமன் மறுத்தல்

6. சகுனியின் ஏச்சு

7. தருமனின் பதில்

8. சகுனி வல்லுக்கு அழைத்தல் 

9. தருமன் இணங்குதல்

10. சூதாடல்

11. நாட்டை வைத்து ஆடுதல் 


இரண்டாம் பாகம்

1. அடிமைச் சருக்கம்

2. திரெளபதி சபைக்கு அழைத்த சருக்கம்

3. சபத சருக்கும் 


* அடிமைச் சருக்கம்

1. பராசக்தி வணக்கம்

2. சரஸ்வதி வணக்கம்

3. விதுரன் சொல்லியதற்கு துரியோதனன் மறுமொழி சொல்லுதல் 

4. விதுரன் சொல்வது

5. சூது மீட்டும் தொடங்குதல்

6. சகுனி சொல்வது

7. சகாதேவனை பந்தயம் கூறுதல்

8. நகுலனை இழத்தல்

9. பார்த்தனை இழத்தல்

10. வீமனை இழத்தல்

11. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்து இழத்தல்

12. துரியோதனன் சொல்வது

13. சகுனி சொல்வது 


* திரெளபதி சபைக்கு அழைத்த சருக்கம் 


1. திரௌபதியை இழத்தல்

2. திரெளபதி சூதில் வசமானது பற்றி கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

3. துரியோதனன் சொல்வது

4. திரெளபதியை துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்வது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்

5. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது 

6. விதுரன் சொல்வது

7. துரியோதனன் சொல்வது

8. திரெளபதி சொல்லுதல்

9. துரியோதனன் சொல்வது 


* சபத சருக்கம்

1. துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கொண்டு அழைத்தல் 

2. திரெளபதிக்கும்,  துச்சாதனகும் சம்வாதம் 

3. சபையில் திரௌபதி நீதி கேட்டு அழுதல் 

4. வீட்டு  மாசாரியன் சொல்வது 

5. திரெளபதி சொல்வது

6. வீமன் சொல்வது

7. அர்ஜுனன் சொல்வது

8. விகர்ணன் சொல்வது

9. கர்ணன் பதில்

10. திரெளபதி கண்ணனுக்கு செய்யும் பிரார்த்தனை

11.வீமன் செய்த சபதம்

12. அர்ஜுனன் சபதம்

13. பாஞ்சாலி சபதம் எனும் காப்பியம் ஆகும்.



















Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...