பிறந்த வருடம் : ஜூலை 30, 1886. பிறந்த இடம் : திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை மாவட்டம்). பெற்றோர் பெயர்கள்: தந்தை – நாராயணசாமி மற்றும் தாயார் – சந்திர அம்மாள். கல்வி : சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். விருதுகள் : பத்ம பூஷன். தொடங்கிய நிறுவனம் : புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் – அடையாறு (சென்னை). டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்: பிறந்த வரலாறு – புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் […]
பிறந்த ஆண்டு : 1883 மறைந்த ஆண்டு : 1962 பெற்றோர் பெயர்கள்: தந்தை – கிருஷ்ணசாமி மற்றும் தாயார் – சின்னம்மாள். பிறந்த ஊர் : பாலூர் (திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது) வளர்ந்த ஊர் : மூவலூர் சிறப்புப் பெயர் : தமிழகத்தின் அன்னிபெசன்ட் அம்மையார் (மூவலூர் ராமாமிர்தம்) , மூவலூர் மூதாட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். மூவலூர் ராமாமிர்தம் வாழ்க்கை வரலாறு: கண்களில் நீரோடு தன்னுடைய ஐந்து […]
பிறந்த வருடம் : அக்டோபர் 1 – 1847. இறந்த வருடம் : செப்டம்பர் 20 – 1933. பெற்றோர் பெயர் : வில்லியம் பைஜ்வூட் ஹாரோ இயற்பெயர் : அன்னி வூட். பிறந்த நாடு : (அயர்லாந்து) லண்டனில் குடிபெயர்ந்தார். முக்கிய இயக்கங்கள்: தன்னாட்சி இயக்கம், பேபிய சோசியலிச இயக்கம், குடும்பக்கட்டுப்பாடு இயக்கம் சிறப்புப் பெயர்கள்: பிரம்மஞானவாதி, பெண்ணுரிமைவாதி, அன்னிபெசன்ட் அம்மையார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: லண்டனில் உள்ள சாதாரண ஐரியக் குடும்பத்தில் 1847 ஆம் […]
வீரமாமுனிவர் பிறந்த ஆண்டு : நவம்பர் 8, 1680. வீரமாமுனிவர் இறந்த ஆண்டு: பிப்ரவரி 4, 1747. இயற்பெயர் : கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி. வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு: இத்தாலி நாட்டில் உள்ள “கேசுதிகிலியோன்” எனுமிடத்தில் பிறந்த வீரமாமுனிவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த “இத்தாலியத் செந்தமிழ் வித்தகர்”என்ற பெருமைக்கு உரியவர் தான் வீரமாமுனிவர். வீரமாமுனிவர் இயேசு சபையை சேர்ந்த குரு ஆவார். இவர் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் 1709 ஆம் ஆண்டு இயேசு சபையில் குருவான […]
[…]
[…]
1 […]
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
1. நாலடியார்(அறநூல்) 2. நான்மணிக்கடிகை (அறநூல்) 3. இன்னா நாற்பது (அறநூல்) 4. இனியவை நாற்பது (நீதி நூல்) 5. கார் நாற்பது (அகநூல்) 6. களவழி நாற்பது (புறநூல்) 7. ஐந்திணை ஐம்பது (அகநூல்) 8. ஐந்திணை எழுபது (அகநூல்) 9. திணைமொழி ஐம்பது (அகநூல்) 10. திணைமாலை நூற்றைம்பது (அகநூல்) 11. திருக்குறள் (நீதி நூல்) 12. திரிகடுகம் (நீதி நூல்) 13. ஆசாரக்கோவை (நீதி நூல்) 14. பழமொழி நானூறு (நீதி நூல்) […]
சி. இலக்குவனார் வாழ்க்கை குறிப்பு
[…]
தூது இலக்கியம்
தூது பெயர் காரணம் & தூது என்றால் என்ன: ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணை பொருட்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்கு தூது இலக்கியம் எனப் பெயர் ஏற்பட்டது. தூது இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்: எல்லா இலக்கிய வகைகளையும் போலவே தூது இலக்கியம் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் சுருக்களிலிருந்து வளர்ச்சி அடைந்து தனி இலக்கிய வகையாக தோன்றியுள்ளது. இவ்வகையில் தூது இலக்கிய வகையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தொல்காப்பியத்தில் தூது […]