Skip to main content

தமிழ் கடித இலக்கியம் - மகாத்மா காந்தி...

 தமிழ் கடித இலக்கியம் - காந்தி


இயற்பெயர்:
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

பெற்றோர்கள்: கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய்

வாழ்ந்த காலம்: 02 - 10 - 1869 முதல் 30 - 01 - 1948

பிறந்த ஊர்: குஜராத் மாநிலம் போர்பந்தல் 

மனைவி பெயர்: கஸ்தூரிபாய் ( 13 ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது)


மகாத்மா காந்தியின் கடிதங்கள்:

* பயிற்றுமொழியை பற்றி நிறைவான தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் கல்வி கற்பித்தலின நாம் செய்ய வேண்டிய முதல் செயல்.

* பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது அடித்தளம் இல்லாமல்  கட்டடத்தை எழுப்புவதை போன்றது.

* 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

* பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவது பற்றிய நோக்கம்.

* பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார் மகாத்மாகாந்தி.

* கவி ரவீந்திரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான் காரணம்.

* முன்சிராம் பேசும் போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே என்கிறார் மகாத்மா காந்தி.

* மதன் மோகன் மாளவிகாவின் ஆங்கிலப் பேச்சு வெள்ளியைப் போல் ஒளி விட்டாலும் அவரின் தாய்மொழி பேச்சு தங்கத்தை போன்று ஒழி வீசுகின்றது.

* தாய் மொழியை பலமுறை செய்வதற்கு தேவையானது தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும், மதிப்பும் தான் காரணம்.

* மக்கள் அறிவு உள்ளவர்களாக இருந்தால் அவர் தம் தாய் மொழியும் அவ்வாறே அமையும்.

* தாய்மொழியில் மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும்(சுபாஷ் சந்திர போஸ்), இராய்களும் போன்று இருப்பார்கள் என்கிறார் மகாத்மா காந்தி.

* பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி.

* தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால் ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா? இல்லையா? என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் மகாத்மா காந்தி.

* தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்று கூறியவர் மகாத்மா காந்தி.


clik here below

தமிழ் கடித இலக்கியம் - நேரு எழுதிய கடிதம் Tnpsc group 4 exam material pdf download


தமிழ் கடித இலக்கியம் காந்தி பற்றி மேலும் முக்கிய அறியா தகவல்கள்:

1. காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் ஆற்றிய உரையை குழந்தைகளுக்கு கூறினார்.

2. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டான் (ஆங்கில பழமொழி) என்று மகாத்மா காந்தி கூறினார்.

3. கவி ரவீந்திரநாத் தாகூரின் ஈர்பான இலக்கிய நடைக்கு காரணம் தாய்மொழியின் மீது உள்ள பற்று காரணமாக.

4. மதன் மோகன் மாளவியாவின் பேச்சுக்கு காந்தியடிகள் கூறும் உவமைகள் (வெள்ளியைப் போன்று ஒளி விட்டாலும் தம் தாய்மொழி தங்கத்தை போன்று ஒளி வீசட்டும்)

5. யார் யாரை சாதனையாளர்களாக காந்தியடிகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறார் ( பி.சி. ராய், ஜகதீச சந்திரபோஸ்) 



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...