Categories
Uncategorized

”கால மொழி ஆராய்ச்சியாளர்” எஸ்.வையாபுரிப்பிள்ளை வாழ்க்கை வரலாறு….

 எஸ். வையாபுரிப்பிள்ளை   வாழ்ந்த காலம்: 12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார். பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை. பெற்றோர் பெயர்கள்: சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள். சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர்.   எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்: * வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். * அந்த […]

Categories
Uncategorized

“தமிழ் தென்றல்” திரு. வி .கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்…..

 திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இங்கே விரிவாக காணலாம்.   திரு.வி. க வாழ்ந்த காலம்: 26 – 08 -1883 முதல் 17 – 09 – 1953 வரை வாழ்ந்தார். திரு.வி.க. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் , துள்ளம் (தண்டலம்). திரு.வி.க. பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா.   திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: 1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல […]

Categories
Uncategorized

“சொல்லின் செல்வர்” – ரா.பி.சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்………..

 ரா. பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்:   1. வாழ்ந்த காலம்: (02 – 03 -1896 முதல் 25 -04- 1961) 2. பிறந்த ஊர்: தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்               இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறவிப் பெருமாள் பிள்ளை மற்றும் சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார். 3. இயற்பெயர்: சேது (ரா.பி. சேதுப்பிள்ளை யின் முன் எழுத்துகளாக அமைந்த […]

Categories
Uncategorized

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு….

ந.மு. வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே காணலாம்    1. நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் ஏப்ரல் மாதம் 1884 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துசாமி நாட்டார்  மற்றும்   தையலம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 2. சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. மேலும் இளம் வயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது அது […]

Categories
Uncategorized

பரிதிமாற்கலைஞர் – தமிழ் மொழியின் வரலாறு பற்றிய முக்கிய தகவல்கள்….

 பரிதிமாற் கலைஞர் (06-07-1870 முதல் 02- 11-1903 வரை வாழ்ந்தார்).   1. பரிதிமாற்கலைஞர் எனப்படும் வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்கள் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்தார். 2. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ் ஆக்கிக் கொண்டவர் . 3. இவர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். பரிதிமாற் கலைஞர் பெற்றோர் […]