Skip to main content

புதுக்கவிதை - கவிஞர் சி. மணி வாழ்க்கை வரலாறு

 புதுக்கவிதை  - கவிஞர் சி. மணி 

பிறப்பு :1936 - 2009 

இயற்பெயர் : S. பழனிசாமி 

சி. மணியின் புனைப்பெயர்: சி .மணி , வே. மாலி.

பணி : ஆங்கிலப் பேராசிரியர் 


கவிஞர் சி. மணி பற்றிய சில முக்கிய தகவல்கள்:

1. எழுத்து காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்களில் முக்கியமானவர் சி. மணி.

2. தமிழில் புதுக்கவிதையை உருவாக்கி முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சி. சு செல்லப்பாவின் "எழுத்து இதழ்" புதுக்கவிதையை உருவாக்கும் வீச்சுடன் வெளிவந்த போது அதில் எழுதிய கவிஞர்களில் நகுலன், சி. மணி, பசுவய்யா, பிரமிள், இரா. மீனாட்சி, தி.சோ. வேணுகோபாலன் போன்ற கவிஞர்கள் முக்கியமானவர்கள. 

4. அவர்களில் கவிதை கொண்டு சி. சு. செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி அக்காலத்தில் பரவலாக பேசப்பட்டது.

5. புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதியாகும்.

6. யாப்பை உடைத்து புது கவிதை உருவான போது அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதாடி அவர்களில் முக்கியமானவர் சி. மணி. 

7.  கவிஞர் சி. மணி என்பவர் டி.எஸ். எலியட் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார்.

8. தமிழ் நவீன கவிதையில் அங்கதம் என்பது சி. மணியால் கொண்டுவரப்பட்டது.

9. இவர் இருத்தலின் வெறுமையை சிரிப்பும், கசப்பும் ஆக சொன்ன பல புகழ் பெற்ற கவிதைகளை எழுதி இருக்கிறார்.

10. வரிகளை ஓடித்தும், பிரிந்தும் பொருட்களை உருவாக்குவது அவரது வழிமுறையில் ஒன்று "சாதாரண வாழ்க்கை வாழும் மனிதன் இவன்" என்று ஞானக்கூத்தன் பரிசளிக்கிறார்.


கவிஞர் சி. மணி எழுதிய நூல்கள்:

1. கவிதை 

2. வரும் போகும்

3. ஒளிச்சேர்க்கை

4. இதுவரை

5. நகரம்

6. விமர்சனம்

7. யாப்பும் கவிதையும்

8. மொழிபெயர்ப்பு

9. தோண்டு கிணறும் அமைப்பும் 

10. டேனியா செயல்முறை திட்டம் (தமிழ்நாடு அரசு 1984) 

11. தாவோதேஜிஸ் 

கவிஞர் சி. மணியின் புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் "யாப்பும் கவிதையும் (1925)

டி.எஸ். இலியட் எழுதிய "பாழ்நிலம்" என்ற கவிதையின் நேரடித் தாக்குதலில் உருவானது. 


கவிஞர் சி.மணி பெற்ற விருதுகள்: 

1. இருமுறை (1983 & 1985) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் விருது பெற்றார்.

2. ஆசான் கவிதை விருது

3. கவிஞர் சிற்பி விருது 

4. விளக்கு இலக்கிய பரிசு (2002) 


 




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...