இரட்டுற மொழிதல் - சந்தக்கவி தமிழ் அழகர்.

 இரட்டுற மொழிதல் - சந்தக்கவி தமிழ் அழகர்.



இரட்டுற மொழிதல் :

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.

இதனை சிலேடை அணி எனவும் அழைக்கப்படலாம். செய்யுள்களிலும், உரைநடையிலும்,மேடைப் பேச்சிலும் இத்தகைய சிலேடை அணி பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : ஆடு - கதவு.


செம்மொழி சிலேடை அணி:

ஒரு சொல் பிடிபடாமல் தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழி சிலேடை எனப்படும்.


பிரிமொழிச் சிலேடை அணி:

சொற்றொடர் பல வகையாக பிரிக்கப்பட்டு பல பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.


சந்தக்கவி தமிழ் அழகர் ஆசிரியர் குறிப்பு: 

இயற்பெயர் - சண்முகசுந்தரம்.

பிறந்த தேதி - 21 - 04 -1929.

தந்தை பெயர் - வேலு.

தாயார் பெயர் - வள்ளியம்மை.

பிறந்த ஊர் - தூத்துக்குடி 

மறைவு - 02 - 10 - 2015.


சந்தக்கவி தமிழ் அழகர் பெற்ற விருதுகள் :

* பாரதிதாசன் விருது 

* கலைமாமணி விருது

* சந்தக்கவி மாமணி விருது 

* தமிழ் காவலர்

* கவிஞானி

* தமிழ் சுடர்.


இரட்டுற மொழிதல் - இரண்டு + உற + மொழிதல் + அணி எனப் பிரிக்கப்படும்.









Post a Comment

Previous Post Next Post