Skip to main content

TNUSRB SECIENCE SUBJECT TOPIC GET 7OUT OF 7 MARKS ESAY TIPS AND IMPORTANT QUESTIONS AND ANSWER -2020

 TNUSRB SECIENCE SUBJECT TOPIC GET 7OUT OF 7 MARKS  ESAY TIPS AND IMPORTANT QUESTIONS AND ANSWER -2020

TNUSRB SECIENCE IMPORTANT TOPIC :

1. பல்வேறு வேளாண் முறைகள்

2. சிறப்பு பெயர்கள்

3. சில அமிலங்களின் இயற்கை மூலங்கள்

4. சில பொதுவான பொருட்களின் pH மதிப்புகள்

5. சில முக்கிய கலவைகளும் அதன் கூட்டுப் பொருளும்


1. பல்வேறு வேளாண் முறைகள்:

தேனீர் வளர்ப்பு முறை - எபிகல்ச்சர் 

பட்டுப்புழு வளர்ப்பு முறை - செரிகல்ச்சர்

பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிர் செய்தல் - ஹார்ட்டிகல்ச்சர்

மல்பெரி தாவர வளர்ப்பு முறை - மோரி கல்ச்சர்

திராட்சைக் கொடி வளர்ப்பு முறை - விட்டிக் கல்ச்சர்

பட்டுப்புழு வளர்ப்பு - வெர்மி கல்ச்சர்

பயிர் வளர்ப்பு - அக்ரிகல்ச்சர்

பூக்கள் மற்றும் பூச் செடிகள் வளர்ப்பு முறை - புளோரி கல்ச்சர்

காய்கறிகள் பயிர் செய்தல் - ஒளரி கல்ச்சர்

காட்டு மரங்கள் வளர்ப்பு முறை - சில்வி கல்ச்சர்

காளான்கள் மற்றும் இதர பூஞ்சைகள் வளர்ப்பு முறை - பங்கி கல்ச்சர்

பாசிகள் மற்றும் ஆல்காக்கள் வளர்ப்பு முறை - ஆல்கா கல்ச்சர்

நீர் வாழ் தாவரங்கள் வளர்ப்பு முறை - அக்வா கல்ச்சர்

மீன் பண்ணை வளர்ப்பு முறை -  பிஸிக் கல்ச்சர்

சிற்பி வளர்ப்பு முறை - ஓய்ஸ்டர் கல்ச்சர்

மரங்களை சிறு தொட்டியில் வளர்ப்பு முறை - போன்சாய் கல்ச்சர்

தாவர செல் திசு மற்றும் உப்பு ஆகியவற்றை வளர்ப்பு முறை - திசு வளர்ப்பு 

அதிகப்படியான நிலத்தில் ஒரே வகையான பயிர் செய்தல் முறை -  மோனோகல்ச்சர்


2. சிறப்புப் பெயர்கள்:

*  வேதிப்பொருட்களின் அரசன் - சல்பியூரிக் அமிலம்

* உலோகங்களின் அரசன் - தங்கம்

* விஷப் பொருட்களின் அரசன் - ஆர்சனிக்

* எதிர்காலத்தில் உலோகங்கள் - டைட்டானியம்

* வானவில் உலோகம் - இரிடியம்

* நீல தங்கம் - தண்ணீர்

* சிறிய வெள்ளி - பிளாட்டினம்

* அதிவேக வெள்ளி - பாதரசம்

* வெள்ளைத்தார் - நாப்தலின்

* சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்சைடு

* சதுப்பு நில வாயு - மீத்தேன்


3. சில அமிலங்களின் இயற்கை மூலங்கள்:

* மாலிக் அமிலம் - ஆப்பிள்

* லாக்டிக் அமிலம் - பால்

* சிிட்ரிக் அமிலம் - எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

* டார்டாரிக் அமிலம் - புளி மற்றும் திராட்சை

* யூரிக் அமிலம் - சிறுநீர்

* ஆக்ஸாலிக் அமிலம் - தக்காளி

* அசிட்டிக் அமிலம் - வினிகர்

* பார்மிக் அமிலம் - ஏறும்பு மற்றும் தேனி

* கோலிக் அமிலம் - பித்தநீர்

* பியூட்டரி அமிலம் - கெட்டுப்போன வெண்ணெய்


4. சில பொருட்களின் pH மதிப்புகள்:

* ரத்தம் - 7.3 - 7.5

* உமிழ்நீர் - 6.5 - 7.5

* சிறுநீர் - 5.5 - 7.5

* காப்பி - 4.5 - 5.5

* தக்காளி சாறு - 4.0 - 5.5

* வினிகர் - 2.4 - 3.4

* எலுமிச்சை சாறு - 2.2 - 3.4

* இரைப்பை நீர் - 1.0 - 3.0

* மென்பானங்கள் - 3.0

* பால் - 6.5

* கடல் நீர் - 8.5

** மழைநீர் - 7

* அமிலங்கள் - 0.0 - 6.9

* காரங்கள் - 7.0 - 14.0


5. சில கலவைகளும் மற்றும் அதன் கூட்டுப் பொருள்களும்:

* டியூராலுமின் - அலுமினியம் + காப்பர்

* வெண்கலம் - டின் + காப்பர்

* பித்தளை - ஜிங்க் + காப்பர்

* துப்பாக்கி உலோகம் - ஜிங்க் + டின் + காப்பர்

* பட்டாசு கலவை - லெட் + டின்

* துருப்பிடிக்காத எஃகு - இரும்பு + குரோமியம் + நிக்கல்

* ஜெர்மன் வெள்ளி - காப்பர் + நிக்கல் + ஜிங்க்

* மாங்கனின் - காப்பர் + மங்கனீஸ் + நிக்கல்

* கன்ஸ்டன்டின் - நிக்கல் + காப்பர்

* இன்வார்  - நிக்கல் + இரும்பு







Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...