திருக்குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பகவிராயர் தமிழ்நாட்டில் தென் கோடியில் தென்காசி அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பை புகழ்ந்து அங்குள்ள ஈசனான குற்றால நாதரை போற்றி தெய்வ காதல் பற்றிய கற்பனையை அமைத்து பாடப்படும் நூல் “திருக்குற்றாலக் குறவஞ்சி”ஆகும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் – திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்ப கவிராயர் என்பவர் ஆவார். திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலில் மொத்தம் 128 பாடல்கள் உள்ளன. குற்றாலக் குறவஞ்சியின் நூலாசிரியர் பற்றி தெளிவான […]
Month: October 2020
TNUSRB POLICE EXAM CURRENT AFFAIRS SEPTEMBER 2020 1.இந்திய கடற்படையில் மிக நீண்டகாலம் பயன்படுத்திய எந்த போர்க் கப்பல் தற்போது உடைக்கப்பட உள்ளது ஐ.என்.எஸ். விராட்.(குஜராத்தில் அலாங் எனும் கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்பட உள்ளது). 2. இந்திய ரயில்வே தொலை கட்டுப்பாட்டு மருத்துவத் தள்ளு வண்டியை உருவாக்கி உள்ளது. அதன் பெயர் மெட்பாட்(MEDPOT). 3. லெபனானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் முஸ்தபா ஆதிப். 4. தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படும் மாதம் எது […]
TNUSRB CURRENT AFFAIRS OCTOBER 1st TO 3 rd – 2020 1. நாட்டின் முதலாவது “மருத்துவ சாதனை பூங்கா”எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது கேரளா மாநிலம் (துணூக்கல்) திருவனந்தபுரம். 2. அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு அடை காக்கும் பணி அறிமுகப்படுத்தியவர் தாவர்சந்த் கெச்லோட் (மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக தற்போது இருக்கிறார்) 3. ரயில்வேயின் பெண் பாதுகாப்பு பெண் பயணிகளின் பாதுகாப்பு என்ற திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது தென்கிழக்கு இரயில்வே (3 […]
TNUSRB SECIENCE SUBJECT TOPIC GET 7OUT OF 7 MARKS ESAY TIPS AND IMPORTANT QUESTIONS AND ANSWER -2020 TNUSRB SECIENCE IMPORTANT TOPIC : 1. பல்வேறு வேளாண் முறைகள் 2. சிறப்பு பெயர்கள் 3. சில அமிலங்களின் இயற்கை மூலங்கள் 4. சில பொதுவான பொருட்களின் pH மதிப்புகள் 5. சில முக்கிய கலவைகளும் அதன் கூட்டுப் பொருளும் 1. பல்வேறு வேளாண் முறைகள்: தேனீர் வளர்ப்பு முறை – […]
மணிமேகலை காப்பியம் முக்கிய கொள்குறி வினா விடைகள்: * மணிமேகலை நூலின் ஆசிரியர் பெயர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். * சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் சாத்தன். * சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மேலும் மதுரையில் வாழ்ந்தார். * சீத்தலைை சாத்தனார் மதுரையில் செய்து வந்த தொழில் கூலவாணிகம். * கூலம் என்பதன் பொருள் தானியம். * ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் சமகாலத்தவர்கள் இளங்கோவடிகள் […]
ஐம்பெருங்காப்பியங்கள் நூல் விளக்கம்
ஐம்பெருங்காப்பியங்கள்: * சிலப்பதிகாரம் * மணிமேகலை * சீவக சிந்தாமணி * வளையாபதி * குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களின் அணிகல பெயர்கள்: ஐம்பெருங்காப்பியங்களின் நூலின் பெயர்கள் அணிகல பெயர்களால் அமைந்துள்ளன. சிலப்பதிகாரம் – சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி பொருள்: கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு பற்றி கூறுகிறது. மணிமேகலை – ஆடை நழுவாமல் இருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி. பொருள்: இத்தொடர் அன்மொழித்தொகை ஆக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும் […]