Skip to main content

குறிஞ்சிப்பாட்டு நூல் விளக்கம் மற்றும் முக்கிய வினா விடைகள்

 

1. கோவை நூல்களுக்கு வழிகாட்டியாக திகழும் பத்துப்பாட்டு நூல்

"குறிஞ்சிப்பாட்டு"


2. 99 வகையான சங்க கால மலர்கள்  பற்றி விரிவாய் கூறும் நூல்

"குறிஞ்சிப்பாட்டு"


3. குறிஞ்சித் திணைக்கு மிகுந்த நயம் சேர்க்கும் அறத்தோடு நிற்றல் குறித்து தெளிவாய் கூறும் நூல்

"குறிஞ்சிப்பாட்டு"


4. அறத்தோடு நிற்றல் என்ற அகத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நூல்

"குறிஞ்சிப்பாட்டு"


5. ஆரிய அரசன் பிரகததணுக்கு தமிழ்  அகத்திணையின் சிறப்பை உணர்த்தும் நூல்

"குறிஞ்சிப்பாட்டு"


6. குறிஞ்சிப்பாட்டு பாடலாசிரியர்

"கபிலர்"


7. குறிஞ்சிப்பாட்டு அடிகள்

"261"


8. குறிஞ்சிப்பாட்டு ஒரு

"அகப்பொருள் நூலாகும்"


9. குறிஞ்சிப்பாட்டின் பாவகை

"ஆசிரியப்பா"


10. குறிஞ்சிப் பாட்டின் திணை

"குறிஞ்சித்திணை"


11. குறிஞ்சித் திணையின் சிறப்பு சொல்

"புணர்தலும் புணர்தல் நிமித்தமும்"


12. குறிஞ்சித் திணைப்  முக்கிய பாடல்

"தலைவனும் தலைவியும் களவு காதலில் கூடி மகிழும் ஒழுக்கத்தை கூறுவது குறிஞ்சித் திணை ஆகும்"


13. களவியலில் ஒரு துறை

"அறத்தொடு நிற்றல்"


14. அறத்தொடு நிற்றல் என்பதன் பொருள்

"தலைமக்கள் அது களவு ஒழுக்கத்தை பெற்றோர் அறியுமாறு அக மாந்தர்கள் (தலைவி, தோழி, செவிலி, நற்றாய்) கூறுவது"


15. குறிஞ்சிப் பாட்டின் கூற்று எவ்வகை கூற்று

"தோழி செவிலி தாய்க்கு கூறும் கூற்று"


16. குறிஞ்சிப்பாட்டின் வேறு பெயர்கள்

"பெருங்காஞ்சி"

"களவியல் பாட்டு"


17. குறிஞ்சிப்பாட்டை முதலில் பதிப்பித்தவர்

"தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்"


18. குறிஞ்சிப்பாட்டில் இடம்பறும் 99 வகை பூக்கள் பெயர்கள்

காந்தல்

ஆம்பல்

அனிச்சம்

குவளை

குறிஞ்சி

வெட்சி

செங்கொடுவேரி

தேமா

மணிச்சிகை

உந்தூழ்

கூவிளம்

எறுழ்

சுள்ளி

கூவிரம்

வடவனம்

வாகை

குடசம்

எருவை

செருவிளை

கருவிளம்

பயினி

வானி

குரவம்

பசும்பிடி

வகுளம்

காயா

ஆவிரை

வேரல்

சூரல்

சிறுபூளை

குறுநறுங்கண்ணி

குருகிலை

மருதம்

கோங்கம்

போங்கம்

திலகம்

பாதிரி

செருந்தி

அதிரல்

சண்பகம்

கரந்தை

குளவி

புளிமா

தில்லை

பாலை

முல்லை

கஞ்சங்குல்லை

பிடவம்

செங்கருங்காலி

வாழை

வள்ளி

நெய்தல்

தாழை

தளவம்

தாமரை

ஞாழல்

மௌவல்

கொகுடி

சேடல்

செம்மல்

சிறுசெங்குரலி

கோடல்

கைதை

வழை

காஞ்சி

மணிக் குலை

பாங்கர்

மராஅம்

தணக்கம்

ஈங்கை

இலவம்

கொன்றை

அடும்பு

ஆத்தி

அவரை

பகன்றை

பலாசம்

பிண்டி

வஞ்சி

பித்திகம்

சிந்துவாரம்

தும்பை

துழாய்

தோன்றி

நந்தி

நறவம்

புன்னாகம்

பாரம்

பீரம்

குருக்கத்தி

ஆரம்

காழ்வை

புன்னை

நரந்தம்

நாகப்பூ

நள்ளிருணாறி

குருந்தம்

வேங்கை

புழகு






Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...