Skip to main content

கைந்நிலை - புல்லங்காடனார் - இந்நூலினை "ஐந்திணை அறுபது"என்றும் அழைக்கப்படுவர்..

 


கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல் தான் "கைந்நிலை"இந்நூலினை புல்லங்காடனார் என்னும்  புலவரால் இயற்றப்பட்டது. கைநிலை ஒரு அகப்பொருள் நூல் ஆகும். மேலும் இது 60 பாடல்களைக் கொண்டுள்ளது. ஐந்துு தமிழர் நிலத்திினை பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்றும் பெயர் உண்டு .

சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக முறை இந்நூலுக்கு உள்ளது. கை என்றாால் ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஐந்திணை ஒழுக்க நிலை பற்றி கூறும் நூல் ஆதலால்  கைந்நிலை என பெயர் பெற்றது.


இந்நூலில் இடம் பறும் வடசொற்கள் பின்வருமாறு:

ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்திரம்.


 கைந்நிலை திணை வைப்பு முறை முதலில் குறிஞ்சித் திணையில்  தோன்றி பாலை, முல்லை, மருதம் நெய்தல் திணையில் முடிவடைகிறது.


 கைந்நிலை பாடல்களின் எண்ணிக்கை:

குறிஞ்சித்திணை - 12 பாடல்கள்.

பாலைத் திணை - 7 பாடல்கள்.

முல்லைத்திணை - 3 பாடல்கள்.

மருதத்திணை - 11 பாடல்கள்.

நெய்தல் திணை - 12 பாடல்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் 45 பாடல்கள் முழுமை நிலையில் உள்ளன. இதர பாடல்கள் செல் அரிக்கப்பட்டு  உள்ளன.


இன்னிலை, கைந்நிலை வேறுபாடு:

இன்னிலை:

இந்நிலை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை பொருளால்  45 வெண்பா பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். இந்நூலினை முதல் முதலில் பதிப்பித்தவர திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை எனும் ஆசிரியர்.

கைந்நிலை:

இந்நூலை இயற்றியவர் மாரோகத்து முள்ளிநாட்டு நல்லூர் கவிதியார் மகனார் "புல்லங்காடனார்"இதனை திரு. அனந்தராம ஐயர். அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்டது.


இன்னிலை, கைந்நிலை வேறுபாடு:

இந்நிலை ஒரு புறப்பொருள் நூலாகும்.

கைந்நிலை ஒரு அகப்பொருள்நூலாகும்.

இந்நிலை பாடல்கள் 45 பாடல்கள்.

கைந்நிலை பாடல்கள் 60 பாடல்கள்.


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...