Skip to main content

முதுமொழிக்காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெட்டு நூல்களின் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் தொகுதியில் மிகவும் சிறிய பாடலான முதுமொழிக்காஞ்சி பற்றிி விளக்கமாக காண்போம்:

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் முதுமொழி என்ற பழமொழி உடன் திகழும்"முதுமொழிக் காஞ்சி" என்ற நூலைை இயற்றினார்.
இதில் குறிப்பிடப்படும் "முதுமொழி"என்பது "பழமொழி"என்ற சொற்்  பொருளோடு தொடர்புடையது. மற்றும் "முதுமொழி"என்பது "மூதுரை"மற்றும்" முதுசொல்"எனவும் பொருள்் தருகின்றது.மேலும் இதில்் குறிப்பிடப்படும்" காஞ்சி" என்ற சொல்லானது காஞ்சித் திணையில் "தொல்காப்பியம் காட்டும் ஒரு துறையை" விளக்குகிறது. 

அத்துறையை பற்றி கூறும் வரிகள்
"கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முறைமை" எனும் துறைை விளக்கப்பட்டுள்ளது.

முதுமொழிக்காஞ்சி 10 பாடல்களைக் கொண்ட "பத்து பதிகம்"கொண்டது. அதாவது 100 பாடல்கள் உள்ளது. இதில்் குறிப்பிடப்படும் ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்"எனும்் தரவு அடியோடு தொடங்குகிறது.

அடுத்து ஓர் அடி பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் "தாழிசை"போல அடுக்கி வருகின்றன.
முதுமொழிக் காஞ்சியில் பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டு உள்ளன அவைகள் முறையே

 சிறந்த பத்து
அறிவுப் பத்து
பழியாப் பத்து
துவ்வாப் பத்து
அல்ல பத்து
இல்லைப் பத்து
பொய்ப் பத்து 
எளிய பத்து
நல்கூர்ந்த பத்து
தண்டாப் பத்து

முதுமொழிக்காஞ்சியில் குறிப்பிடப்படும் சிறந்த பத்து பாடல் வரிகள்:

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

* காதலில் சிறந்தன்று கன்னஞ்சப் படுதல்

* மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை

* வன்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை

* இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை

* நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று

* குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று

* கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

* செற்றரை செருதலில் தற்செய்கை சிறந்தன்று 

* முன்பெரு கலின்பின் சிருகாமை சிறந்தன்று

சொற்பொருட்கள்:
ஆர்கலி  - நிறைந்த ஓசை உடைய கடல்
காதல் - அன்பு, விருப்பம்
மேதை - அறிவு நுட்பம்
வண்மை - ஈகை, கொடை
பிணி  - நோய்
மெய் - உடம்பு
நாணம் - செய்யக்கூடாததை செய்ய அச்சப்படுதல்
சிறந்தன்று - சிறந்தது
வழிபடுதல் - போற்றி வணங்குதல்

முதுமொழிக்காஞ்சியின் சிறப்பு:
*  மதுரை கூடலூர் கிழார் இயற்றிய பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லூரையாசிரியர்கள் மேற்கோள் நூல்களாக பயன்படுத்தினர்.

* அறம் பொருள் இன்பம் ஆகிய வற்றை அடைவதற்காக வழிமுறை நெறிமுறைகளை பற்றி கூறும் நூல் முதுமொழிக்காஞ்சி.

அறவுரைக்கோவை என்று மதுரைக்காஞ்சியும் கூறலாம்.

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...