Skip to main content

பதிற்றுப்பத்து நூல் குறிப்பு - முக்கிய வினா விடைகள்..

1. எட்டுத்தொகை நூல்களுள் பாடாண் திணை சார்ந்து அமைந்த நூல்
  "பதிற்றுப்பத்து"

2. எட்டுத்தொகை நூல்களுள்  சேரஅரசர்களைப் மட்டுமே பற்றி பாடும் நூல்
    "பதிற்றுப்பத்து"

3. எட்டுத்தொகை நூல்களுள் இசையோடு பாடப்பெற்ற தொகைநூல்
    "பதிற்றுப்பத்து"

4. பாடல்கள் அனைத்தும் பாடல் தொடரால் பெயர்பெற்ற ஒரே ஒரு சங்கநூல்
   "பதிற்றுப்பத்து"

5. பதிற்றுப்பத்து பிரித்து எழுதுக
  "பத்து + பத்து"
   "பத்து+இன் + இற்று + பத்து"

6. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களின் எண்ணிக்கை
  "10"

7. பதிற்றுப்பத்து அடிவரையரை
    "8 அடிச் சிற்றெல்லையும்
    "57 அடி பேரேல்லையும்"

8. பதிற்றுப்பத்து ஒரு
     " புறப்பொருள் நூலாகும்"

9. பதிற்றுப்பத்து பாடல் தொகுப்பு எண்ணிக்கை
   "100"

10. பதிற்றுப்பத்து தொகுத்தவர்
     "யார் என்று தெரியவில்லை"

11. பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர்
     "யார் என்று தெரியவில்லை"

12. பதிற்றுப்பத்தின் வேறு பெயர்
   "இரும்புக் கடலை"

13. பதிற்றுப்பத்து முதலில் பதிப்பித்தவர்
   "தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்"

14. பதிற்றுப்பத்து உரை எழுதியவர்
"சு. துரைசாமிப்பிள்ளை"

15. பதிற்றுப்பத்தில் எந்த பாடல்கள் கிடைக்கவில்லை
  "முதல் பத்து பாடல்"
"கடைசி பத்து பாடல்"

16. இரண்டாவது 10 பாடலை தொகுத்தவர்
   "குமட்டூர் கண்ணனார்"

17. இரண்டாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
   "இமய வரம்பன் நெடுஞ் சேரல்"

18. மூன்றாவது 10 பாடலை தொகுத்தவர்
    "பாலைக் கௌதமனார்"

19. மூன்றாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
    "பல்யானை செங்கெழுகுட்டுவன்"

20. நான்காவது 10 பாடலை தொகுத்தவர்
   "காப்பியாற்றுக் காப்பியனார்"

21. நான்காவது 10 பாடலை தொகுப்பித்தவர்
    "களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்"

22. ஐந்தாவது 10 பாடலை தொகுத்தவர்
   "பரணர்"

23. ஐந்தாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
   "செங்குட்டுவன்"

24. ஆறாவது 10 பாடலை தொகுத்தவர்
    "காக்கைப் பாடினியார்'

25. ஆறாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "ஆடுகோட்பாட்டுச் சேரவதான்'

26. ஏழாவது 10 பாடலை தொகுத்தவர்
     'கபிலர்"

27. ஏழாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "செல்வக் கடுங்கோ வாழியாதன்"

28. எட்டாவது 10 பாடலை தொகுத்தவர்
      "அரிசில் கிழார்"

29. எட்டாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை"

30. ஒன்பதாவது 10 பாடலை தொகுத்தவர்
      "பெருங்குன்றூர் கிழார்"

31. ஒன்பதாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
       "இளஞ்சேரல் இரும்பொறை"

32. கபிலர் பரணர் ஆகிய கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டது
  "ஆதலால் பதிற்றுப்பத்து கடைச்சங்க கால நூல் ஆகும்.
    

Comments

  1. பதிற்றுப்பத்து எந்த வகை சார்ந்த நூல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...