திருவேங்கடத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அந்தாதி என்பது யாது: சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் "அந்தாதி " . அந்தம் - இறுதி என்றும். ஆதி - முதல் என்றும் பொருள்படும். ஒவ்வொரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அந்தாதி - சொற்றொடர் நிலை என்று அழைக்கப்படுகிறது. திருவேங்கடத்தந்தாதி என்பது யாது: திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி பாடப்பெற்ற அந்தாதி நூல் தான் "திருவேங்கடத்தந்தாதி". தெய்வ கவிஞர் என்று பொருள்படும் திவ்யகவி என்று அழைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய மணவாளதாசர் என்ற புனைப்பெயர் கொண்ட திருவேங்கடத்தந்தாதி என்ற சிற்றிலக்கிய நூலினை இயற்றிய "பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் மற்றும் நூல் குறிப்பு ஆகியவற்றைத் தெளிவாக இங்கு காணலாம். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை "அஷ்டப் பிரபந்தம்" என்றுுு கூறுவர். "அஷ்டபிரபந்தம் கற்றவன் அரை பண்டிதன்" என்பதுு பழ...
TNPSC exam materials, group 4 exam material, group 2 & group2A exam material, UPSC exam materials, SSC exam materials, current affairs, TET exam materials, TRB exam materials, TRB exam materials tamil ILAKIYAM notes, IAS exam materials coaching class materials ONLINE exams online free exams online class