Skip to main content

Posts

Showing posts from October, 2021

"தமிழ் தாத்தா" தமிழைக் காத்த தமிழறிஞர் (உ.வே.சா) வாழ்க்கை வரலாறு

  உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்  உ .வே. சா. பிறப்பு : 19 - 02 - 1885 உ. வே. சா. இறப்பு : 28 - 04 - 1942 உ. வே. சா. ஆசிரியர் : மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை  உ.வே.சா. சிறப்பு பெயர் : தமிழ் தாத்தா, கும்பமுனி. உ. வே. சா. இயற்பெயர் : சாமிநாதன்   உ .வே. சா. பிறந்த ஊர் : உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்) உ. வே. சா -  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்  உ. வே. சாமிநாத ஐயர் வாழ்க்கை குறிப்பு: சாமிநாதன் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 1855ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள  வலங்கைமான் வட்டம் (உத்தமதானபுரம்) எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் தந்தை இசையுடன் ஹரிதா கலாட்சேபம் செய்பவர். உ.வே.சா. தமது தொடக்க தமிழ் கல்வியையும், இசை கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடம் கற்றறிந்தார். பின்னர் தன் 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை (சைவ ஆதீனத்தில்) தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீ...