Categories
Uncategorized

நாலடியார் வினா – விடை

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் “நாலடியார்” 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் “நாலடியார்” 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் “நாலடியார்” 4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் “நாலடியார்” 5. முப்பெரும் நூல்கள் யாவை “திருக்குறள்” “நாலடியார்” “பழமொழி நானூறு” 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் “நாலடியார்” 7. திருக்குறளைப் போன்று வகை தொகை […]

Categories
நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்கள்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை: கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டம் தற்போது உள்ள  நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் தான் “நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை”.  இராமலிங்கனார் – இன் தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார்.  நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்ற இவர் 1909 […]

Categories
உ.வே.சா என் சரித்திரம் pdf

“தமிழ் தாத்தா” தமிழைக் காத்த தமிழறிஞர் (உ.வே.சா) வாழ்க்கை வரலாறு

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் உ .வே. சா. பிறப்பு : 19 – 02 – 1885 உ. வே. சா. இறப்பு : 28 – 04 – 1942 உ. வே. சா. ஆசிரியர் : மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சா. சிறப்பு பெயர் : தமிழ் தாத்தா, கும்பமுனி. உ. வே. சா. இயற்பெயர் : சாமிநாதன் உ .வே. சா. பிறந்த ஊர் : உத்தமதானபுரம் (திருவாரூர் […]