தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிறந்த ஆண்டு: ஜனவரி 8 – 1901. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). தெ.பொ. மீனாட்சி சுந்தரம் மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர், பல்கலைச் செல்வர். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் வாழ்க்கை வரலாற்று முக்கிய குறிப்புகள்: […]
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் “நாலடியார்” 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் “நாலடியார்” 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் “நாலடியார்” 4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் “நாலடியார்” 5. முப்பெரும் நூல்கள் யாவை “திருக்குறள்” “நாலடியார்” “பழமொழி நானூறு” 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் “நாலடியார்” 7. திருக்குறளைப் போன்று வகை தொகை […]

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை: கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டம் தற்போது உள்ள நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் தான் “நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை”. இராமலிங்கனார் – இன் தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார். நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்ற இவர் 1909 […]
உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் உ .வே. சா. பிறப்பு : 19 – 02 – 1885 உ. வே. சா. இறப்பு : 28 – 04 – 1942 உ. வே. சா. ஆசிரியர் : மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சா. சிறப்பு பெயர் : தமிழ் தாத்தா, கும்பமுனி. உ. வே. சா. இயற்பெயர் : சாமிநாதன் உ .வே. சா. பிறந்த ஊர் : உத்தமதானபுரம் (திருவாரூர் […]

எஸ். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம்: 12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார். பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை. பெற்றோர் பெயர்கள்: சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள். சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர். எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்: * வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். * அந்த […]

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இங்கே விரிவாக காணலாம். திரு.வி. க வாழ்ந்த காலம்: 26 – 08 -1883 முதல் 17 – 09 – 1953 வரை வாழ்ந்தார். திரு.வி.க. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் , துள்ளம் (தண்டலம்). திரு.வி.க. பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா. திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: 1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல […]

ரா. பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்: 1. வாழ்ந்த காலம்: (02 – 03 -1896 முதல் 25 -04- 1961) 2. பிறந்த ஊர்: தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறவிப் பெருமாள் பிள்ளை மற்றும் சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார். 3. இயற்பெயர்: சேது (ரா.பி. சேதுப்பிள்ளை யின் முன் எழுத்துகளாக அமைந்த […]

ந.மு. வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே காணலாம் 1. நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் ஏப்ரல் மாதம் 1884 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துசாமி நாட்டார் மற்றும் தையலம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 2. சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. மேலும் இளம் வயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது அது […]

பரிதிமாற் கலைஞர் (06-07-1870 முதல் 02- 11-1903 வரை வாழ்ந்தார்). 1. பரிதிமாற்கலைஞர் எனப்படும் வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்கள் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்தார். 2. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ் ஆக்கிக் கொண்டவர் . 3. இவர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். பரிதிமாற் கலைஞர் பெற்றோர் […]

தூயதமிழ் தந்தை – மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு முக்கிய குறிப்புகள்….. மறைமலை அடிகள் இயற்பெயர் : வேதாசலம். மறைமலை அடிகள் பிறந்த ஊர்: திருக்கழுக்குன்றம். மறைமலை அடிகள் பெற்றோர் பெயர் : சொக்கநாத பிள்ளை மற்றும் சின்னம்மையார். மறைமலை அடிகள் மகள் பெயர் : T. நீலாம்பிகை. 1. மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம் என பெயரிட காரணம்: பல ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் […]