வீரமாமுனிவர் பிறந்த ஆண்டு : நவம்பர் 8, 1680. வீரமாமுனிவர் இறந்த ஆண்டு: பிப்ரவரி 4, 1747. இயற்பெயர் : கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி. வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு: இத்தாலி நாட்டில் உள்ள “கேசுதிகிலியோன்” எனுமிடத்தில் பிறந்த வீரமாமுனிவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த “இத்தாலியத் செந்தமிழ் வித்தகர்”என்ற பெருமைக்கு உரியவர் தான் வீரமாமுனிவர். வீரமாமுனிவர் இயேசு சபையை சேர்ந்த குரு ஆவார். இவர் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் 1709 ஆம் ஆண்டு இயேசு சபையில் குருவான […]
Category: Uncategorized
[…]
[…]
1 […]
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
1. நாலடியார்(அறநூல்) 2. நான்மணிக்கடிகை (அறநூல்) 3. இன்னா நாற்பது (அறநூல்) 4. இனியவை நாற்பது (நீதி நூல்) 5. கார் நாற்பது (அகநூல்) 6. களவழி நாற்பது (புறநூல்) 7. ஐந்திணை ஐம்பது (அகநூல்) 8. ஐந்திணை எழுபது (அகநூல்) 9. திணைமொழி ஐம்பது (அகநூல்) 10. திணைமாலை நூற்றைம்பது (அகநூல்) 11. திருக்குறள் (நீதி நூல்) 12. திரிகடுகம் (நீதி நூல்) 13. ஆசாரக்கோவை (நீதி நூல்) 14. பழமொழி நானூறு (நீதி நூல்) […]
சி. இலக்குவனார் வாழ்க்கை குறிப்பு
[…]
நாலடியார் வினா – விடை
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் “நாலடியார்” 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் “நாலடியார்” 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் “நாலடியார்” 4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் “நாலடியார்” 5. முப்பெரும் நூல்கள் யாவை “திருக்குறள்” “நாலடியார்” “பழமொழி நானூறு” 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் “நாலடியார்” 7. திருக்குறளைப் போன்று வகை தொகை […]

எஸ். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம்: 12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார். பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை. பெற்றோர் பெயர்கள்: சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள். சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர். எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்: * வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். * அந்த […]

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இங்கே விரிவாக காணலாம். திரு.வி. க வாழ்ந்த காலம்: 26 – 08 -1883 முதல் 17 – 09 – 1953 வரை வாழ்ந்தார். திரு.வி.க. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் , துள்ளம் (தண்டலம்). திரு.வி.க. பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா. திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: 1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல […]

ரா. பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்: 1. வாழ்ந்த காலம்: (02 – 03 -1896 முதல் 25 -04- 1961) 2. பிறந்த ஊர்: தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறவிப் பெருமாள் பிள்ளை மற்றும் சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார். 3. இயற்பெயர்: சேது (ரா.பி. சேதுப்பிள்ளை யின் முன் எழுத்துகளாக அமைந்த […]