Categories
தூது இலக்கியம்

தூது இலக்கியம்

தூது பெயர் காரணம் & தூது என்றால் என்ன: ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணை பொருட்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்கு தூது இலக்கியம் எனப் பெயர் ஏற்பட்டது. தூது இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்: எல்லா இலக்கிய வகைகளையும் போலவே தூது இலக்கியம் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் சுருக்களிலிருந்து வளர்ச்சி அடைந்து தனி இலக்கிய வகையாக தோன்றியுள்ளது. இவ்வகையில் தூது இலக்கிய வகையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தொல்காப்பியத்தில் தூது […]

Categories
தெ.பொ. மீனாட்சி சுந்தரம் - தமிழ் மொழி வரலாறு

தெ. பொ. மீனாட்சி சுந்தரம் வாழ்க்கை வரலாறு

தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிறந்த ஆண்டு: ஜனவரி 8 – 1901. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). தெ.பொ. மீனாட்சி சுந்தரம் மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர், பல்கலைச் செல்வர்.   தெ.பொ. மீனாட்சிசுந்தரம் வாழ்க்கை வரலாற்று முக்கிய குறிப்புகள்: […]