தமிழ் கடித இலக்கியம் – மு. வரதராசனாரின் கடிதம் இயற்பெயர்: திருவேங்கடம் பெற்றோர்கள்: முனுசாமி முதலியார் மற்றும் அம்மாக்கண்ணு வாழ்ந்த காலம்: 25 – 04 – 1912 முதல் 10 – 10 – 1974 பிறந்த இடம்: வேலூர் மாவட்டத்திலுள்ள( தற்போது ராணிப்பேட் மாவட்டத்தில்) வாலாஜாபேட்டையில் (வேலம்) பிறந்தார். புனைப்பெயர்: மு. வரதராசனார். மு. வரதராசனார் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. […]
