Categories
Uncategorized

“தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா” – மு. வரதராசனார் வாழ்க்கை வரலாறு….

 தமிழ் கடித இலக்கியம் –                மு. வரதராசனாரின் கடிதம்    இயற்பெயர்: திருவேங்கடம் பெற்றோர்கள்: முனுசாமி முதலியார் மற்றும் அம்மாக்கண்ணு வாழ்ந்த காலம்: 25 – 04 – 1912 முதல் 10 – 10 – 1974  பிறந்த இடம்:  வேலூர் மாவட்டத்திலுள்ள( தற்போது ராணிப்பேட் மாவட்டத்தில்)  வாலாஜாபேட்டையில் (வேலம்) பிறந்தார். புனைப்பெயர்: மு. வரதராசனார்.   மு. வரதராசனார் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. […]

Categories
Uncategorized

தமிழ் கடித இலக்கியம் – மகாத்மா காந்தி…

தமிழ் கடித இலக்கியம் – காந்தி   இயற்பெயர்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பெற்றோர்கள்: கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் வாழ்ந்த காலம்: 02 – 10 – 1869 முதல் 30 – 01 – 1948 பிறந்த ஊர்: குஜராத் மாநிலம் போர்பந்தல்  மனைவி பெயர்: கஸ்தூரிபாய் ( 13 ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது)   மகாத்மா காந்தியின் கடிதங்கள்: * பயிற்றுமொழியை பற்றி நிறைவான தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் […]

Categories
Uncategorized

தமிழ் கடித இலக்கியம் – நேரு கடிதம் …..

தமிழ் கடித இலக்கியம் – நேரு       இயற்பெயர்: ஜவஹர்லால் நேரு (பண்டிட் நேரு, பண்டிதர் நேரு).   பெற்றோர்கள்: மோதிலால் நேரு (வழக்குரைஞர்) சுவரூப ராணி. பிறந்த ஊர்: அலகாபாத் (உத்திரப்பிரதேச மாநிலம்). வாழ்ந்த காலம்:  (14 -11-1889 முதல் 27-05 -1964).   ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) நேரு. குடியரசுத் தலைவர் (ராதாகிருஷ்ணன்) 2. இவர் குழந்தைகள் மீது அன்பு […]

Categories
Uncategorized

நாட்டுப்புறப் பாடல் எத்தனை வகைப்படும்…..

 நாட்டுப்புற பாட்டு * ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனதில் வாங்கி தானும் பாடிப்பாடி பழகி விடுகிறார். * இப்படி தாளில் எழுதப்படாத பாடல்கள் “நாட்டுப்புற பாடல்கள்” எனப்படுகிறது. * எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாக பரவுகிற பாட்டு நாட்டுப்புற பாட்டு. * இதைப்போல் எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இதனை “வாய்மொழி இலக்கியம்” என்று கூறுவர். * முன்னர் காலத்தில் நாட்டுப்புற பாடல் “கிராமிய பாடல்” என்று அழைக்கப்பட்டது. * […]

Categories
Uncategorized

புதுக்கவிதை கவிஞர் – ஆலந்தூர் மோகனரங்கன் வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை கவிஞர் – ஆலந்தூர் மோகனரங்கன்  இயற்பெயர்: கோ. மோகனரங்கன் பிறந்த ஊர்: சென்னையை அடுத்து உள்ள ஆலந்தூரில் பிறந்தார். பிறப்பு: 01 – 06 – 1942 பெற்றோர் பெயர்: ம. கோபால் மற்றும் கே. மீனாட்சி.   சிறப்புப் பட்டங்கள்: 1. கவிவேந்தர் 2. முத்தமிழ் கவிஞர் 3. முத்திரை பாவலர்   ஆலந்தூர் மோகனரங்கன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே “புதிய பாதை” எனும் கையெழுத்து ஏட்டை நடத்தி […]

Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (சாலினி இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை –  கவிஞர் (சாலினி இளந்திரையன்)    இயற்பெயர்: கனகசவுந்தரி   பிறந்த ஊர்: விருதுநகர் மாவட்டம் பிறந்த வருடம்: 22 – 12 – 1933 இறந்த வருடம்: 28 – 04 – 2000 பெற்றோர்கள்: வே. சங்கரலிங்கம் – சிவகாமி அம்மாள் புனைப்பெயர்: சாலினி இளந்திரையன்   சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. சாலினி இளந்திரையன் தமிழ் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர், பொதுவுடமை […]

Categories
Uncategorized

புதுக்கவிதைக் கவிஞர் (சாலை இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு…

 புதுக்கவிதை – கவிஞர் (சாலை இளந்திரையன்) இயற்பெயர்: வ. இரா. மகாலிங்கம்  பிறந்த ஊர்: களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் (திருநெல்வேலி மாவட்டம்) பிறந்த வருடம்: 06 – 09 – 1930 இறந்த வருடம்: 04 – 10 – 1998 பெற்றோர்கள்: வ. இராமையா – அன்னலட்சுமி மனைவியின் பெயர்: சாலினி இளந்திரையன் (கனகசவுந்தரி)   சாலை இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. சங்ககால மன்னரான இளந்திரையன் பெயரை தன்னுடைய […]

Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (தேவதேவன் வாழ்க்கை) வரலாறு…

 புதுக்கவிதை – கவிஞர் (தேவதேவன்) இயற்பெயர்: பிச்சுமணி “கைவல்யம்” பிறந்த ஊர்: இராஜா கோயில் (விருதுநகர் மாவட்டம்) பிறந்த வருடம்: 05 – 05 – 1948 புனைப்பெயர்: தேவதேவன் தந்தை: பிச்சுமணி   தேவதேவன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. ஈ.வே. ராமசாமி இவருக்கு “கைவல்யம்” என்ற பெயரை இட்டார். 2. தூத்துக்குடிக்கு பிழைப்பு தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கி இருக்கிறார். 3. பள்ளிப் படிப்பை முடித்ததும் “தேவதேவன் அச்சகம்” ஒன்றை நடத்தி […]

Categories
ஞானக்கூத்தன் பெற்ற விருதுகள்

புதுக்கவிதை – கவிஞர் (ஞானக்கூத்தன்) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை – கவிஞர் (ஞானக்கூத்தன்)   இயற்பெயர்: அரங்கநாதன் பிறந்த வருடம்: 07 – 10 – 1938 இறந்த வருடம்: 27 – 07 – 2016 (சென்னை – திருவல்லிக்கேணி) பிறந்த ஊர்: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள           திருஇந்தளூர்.   ஞானக்கூத்தன் பணியாற்றிய இதழ்கள்: *  இவரின் கவிதைகள் கல்கி, காலச்சுவடு மற்றும் உயிர்மை போன்ற இதழ்களில்  வெளிவந்துள்ளன. * ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி , […]

Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (கல்யாண்ஜி) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை – கவிஞர் (கல்யாண்ஜி)    “வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவரின் இயற்பெயர்                                          “சி. கல்யாணசுந்தரம்” இயற்பெயர்: S. கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம் பிறந்த வருடம்: 1946  புனைப்பெயர்கள் : வண்ணதாசன் (சிறுகதை), கல்யாண்ஜி (கவிதை).   கல்யாண்ஜி […]