Skip to main content

Posts

Showing posts from July, 2021

"தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா" - மு. வரதராசனார் வாழ்க்கை வரலாறு....

  தமிழ் கடித இலக்கியம் -                மு. வரதராசனாரின் கடிதம்  இயற்பெயர்: திருவேங்கடம் பெற்றோர்கள்: முனுசாமி முதலியார் மற்றும் அம்மாக்கண்ணு வாழ்ந்த காலம்: 25 - 04 - 1912 முதல் 10 - 10 - 1974  பிறந்த இடம்:   வேலூர் மாவட்டத்திலுள்ள ( தற்போது ராணிப்பேட் மாவட்டத்தில்)   வாலாஜாபேட்டையில் (வேலம்) பிறந்தார். புனைப்பெயர்: மு. வரதராசனார். மு. வரதராசனார் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. மு. வரதராசனார் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் ஆவார். 2. இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3. மு. வரதராசனார் தன்னுடைய கல்வி படிப்பை வேலூர் (தற்போது ராணிப்பேட் மாவட்டம்) மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை அருகில் உள்ள வேலம் எனும் சிறிய கிராமத்தில் இருந்து வளர்ந்தது.  4. உயர்நிலைக் கல்வியை திருப்பத்தூரில் கற்று தேர்ந்தார். 5. 1935ஆம் ஆண்டு முதல் 1938ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் ...

தமிழ் கடித இலக்கியம் - மகாத்மா காந்தி...

  தமிழ் கடித இலக்கியம் - காந்தி இயற்பெயர்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பெற்றோர்கள் : கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் வாழ்ந்த காலம்: 02 - 10 - 1869 முதல் 30 - 01 - 1948 பிறந்த ஊர் : குஜராத் மாநிலம் போர்பந்தல்  மனைவி பெயர் : கஸ்தூரிபாய் ( 13 ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது) மகாத்மா காந்தியின் கடிதங்கள்: * பயிற்றுமொழியை பற்றி நிறைவான தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் கல்வி கற்பித்தலின நாம் செய்ய வேண்டிய முதல் செயல். * பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது அடித்தளம் இல்லாமல்  கட்டடத்தை எழுப்புவதை போன்றது. * 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. * பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவது பற்றிய நோக்கம். * பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார் மகாத்மாகாந்தி. * கவி ரவீந்திரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ...

தமிழ் கடித இலக்கியம் - நேரு கடிதம் .....

தமிழ் கடித இலக்கியம் - நேரு இயற்பெயர் : ஜவஹர்லால் நேரு (பண்டிட் நேரு, பண்டிதர் நேரு). பெற்றோர்கள் : மோதிலால் நேரு (வழக்குரைஞர்) சுவரூப ராணி. பிறந்த ஊர்: அலகாபாத் (உத்திரப்பிரதேச மாநிலம்). வாழ்ந்த காலம்:   (14 -11-1889 முதல் 27-05 -1964). ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) நேரு . குடியரசுத் தலைவர் (ராதாகிருஷ்ணன்) 2. இவர் குழந்தைகள் மீது அன்பு கொண்டவர் ஆதலால் இவர் பிறந்த நாளன்று "இந்தியாவில் குழந்தைகள் தினமாக" கொண்டாடப்படுகிறது. 3. இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார். நேரு அவர்கள் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதம்: * நேருவின் அன்பு மகள் தான் இந்திராகாந்தி 1922ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் தம் மகளுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.  * நேரு வெளிநாட்டுக்கு சென்ற பொழுதும், இந்தியாவில் இருந்த பொழுதும் மகளுக்கு கடிதங்கள் எழுதினார். சிறைச்சாலையில் இருந்த பொழுதும் கூட அவர் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * தாகூரின் "விஸ்வபாரதி கல்லூ...

நாட்டுப்புறப் பாடல் எத்தனை வகைப்படும்.....

  நாட்டுப்புற பாட்டு * ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனதில் வாங்கி தானும் பாடிப்பாடி பழகி விடுகிறார். * இப்படி தாளில் எழுதப்படாத பாடல்கள் "நாட்டுப்புற பாடல்கள்" எனப்படுகிறது. * எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாக பரவுகிற பாட்டு நாட்டுப்புற பாட்டு. * இதைப்போல் எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இதனை "வாய்மொழி இலக்கியம்" என்று கூறுவர். * முன்னர் காலத்தில் நாட்டுப்புற பாடல் "கிராமிய பாடல்" என்று அழைக்கப்பட்டது. * சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல் "கானா பாடல்" என்று அழைக்கப்படுகிறது. * நாட்டுப்பறப்பாட்டு ஒருவர் பாடியது போல அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இதுவே நாட்டுப்புறப் பாடலின் தனிச்சிறப்பு எனலாம். நாட்டுப்புறப் பாடல்  எத்தனை வகைகள்: நாட்டுப்புற படல் ஏழு வகைப்படும் அவைகள் பின்வருமாறு காணலாம். 1. தாலாட்டு பாட்டு 2. விளையாட்டு பாட்டு 3. தொழில் பாட்டு 4. சடங்கு பாட்டு 5. கொண்டாட்டப் பாட்டு 6. வழிபாட்டு பாட்டு 7. ஒப்பாரி பாட்டு 1. தாலாட்டு பாட்ட...

புதுக்கவிதை கவிஞர் - ஆலந்தூர் மோகனரங்கன் வாழ்க்கை வரலாறு....

  புதுக்கவிதை கவிஞர் - ஆலந்தூர் மோகனரங்கன்  இயற்பெயர்: கோ. மோகனரங்கன் பிறந்த ஊர்: சென்னையை அடுத்து உள்ள ஆலந்தூரில் பிறந்தார். பிறப்பு: 01 - 06 - 1942 பெற்றோர் பெயர்: ம. கோபால் மற்றும் கே. மீனாட்சி. சிறப்புப் பட்டங்கள்: 1. கவிவேந்தர் 2. முத்தமிழ் கவிஞர் 3. முத்திரை பாவலர் ஆலந்தூர் மோகனரங்கன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே "புதிய பாதை" எனும் கையெழுத்து ஏட்டை நடத்தி உள்ளார். 2. மரபுக்கவிதைகள் கவிதை நாடகம் நாவல்கள் சிறுகதைகள் படைத்துள்ளார். 3 . "தமிழ்ப்பா புனைவதில்" முத்திரை பதித்தவர் பெரும் பாவலர் ஆலந்தூர் மோகனரங்கன். 4. "முத்திரை பாவலர்" என அழைக்கப்படுபவர் ஆலந்தூர் மோகனரங்கன் ஆவார். 5. கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்றபாக்களையும், இசை பாக்களையும் எழுதியவர் ஆலந்தூர் மோகனரங்கன். 6. எந்த நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்னும் கருத்தை முதன்மையாக வைத்து சிறுவர் கவிதை நாடகத்தை தமிழில் முதலில் எழுதியவர் என்ற சிறப்பை பெற்றவர் ஆலந்தூர் மோகனரங்கன் ஆவார். 7. ஆலந்தூர் மோகனரங்கனாரின் "முதல் மெல்லிசை பாடல் "சென்னை வானொலிய...

புதுக்கவிதை - கவிஞர் (சாலினி இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு....

  புதுக்கவிதை -  கவிஞர் (சாலினி இளந்திரையன்)   இயற்பெயர்: கனகசவுந்தரி பிறந்த ஊர்: விருதுநகர் மாவட்டம் பிறந்த வருடம்: 22 - 12 - 1933 இறந்த வருடம் : 28 - 04 - 2000 பெற்றோர்கள்: வே. சங்கரலிங்கம் - சிவகாமி அம்மாள் புனைப்பெயர்: சாலினி இளந்திரையன் சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. சாலினி இளந்திரையன் தமிழ் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர், பொதுவுடமை தமிழ்தேசிய சிந்தனையாளர். 2. சென்னையில் புகழ்பெற்ற மருத்துவர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். 3. இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை "டோக் பெருமாட்டி' கல்லூரியில் தொடங்கினார். 4. பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1952 முதல் 1954 வரை தமிழ் இலக்கியம் பயின்று கலை இளவர் சிறப்புப் பட்டம் பெற்றார். 5. அப்போது இவருக்கு ஆசிரியராக இருந்தவர்கள் சரவண ஆறுமுகம்,          தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார். 6. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் "சிலப்பதிகார சொல்வளம்" என்ற தலைப்பில் பேராசிரியர் இர...

புதுக்கவிதைக் கவிஞர் (சாலை இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு...

  புதுக்கவிதை - கவிஞர் (சாலை இளந்திரையன்) இயற்பெயர்: வ. இரா. மகாலிங்கம்   பிறந்த ஊர்: களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் (திருநெல்வேலி மாவட்டம்) பிறந்த வருடம்: 06 - 09 - 1930 இறந்த வருடம்: 04 - 10 - 1998 பெற்றோர்கள்: வ. இராமையா - அன்னலட்சுமி மனைவியின் பெயர்: சாலினி இளந்திரையன் (கனகசவுந்தரி) சாலை இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள் : 1. சங்ககால மன்னரான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக் கொண்ட இவர் அதன் பின் தன்னுடைய ஊர் பெயரின் முற்பகுதி சேர்த்துக்கொண்டு  "சாலை இளந்திரையன்" என்று அழைத்துக்கொண்டார். 2. 1957 இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல் ஒளிபரப்புத்துறை தலைவரானார். 3. 1959ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதும் இளந்திரையன் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். 4 அப்பல்கலைக்கழகத்திலேயே 1972ஆம் ஆண்டில் பேருரையாளரகவும்,  1983 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். 5. தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "சுடர்" எனும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.  6. 1954 முதல் 1955 ஆம் ஆ...

புதுக்கவிதை - கவிஞர் (தேவதேவன் வாழ்க்கை) வரலாறு...

  புதுக்கவிதை - கவிஞர் (தேவதேவன்) இயற்பெயர்: பிச்சுமணி "கைவல்யம்" பிறந்த ஊர்: இராஜா கோயில் (விருதுநகர் மாவட்டம்) பிறந்த வருடம் : 05 - 05 - 1948 புனைப்பெயர்: தேவதேவன் தந்தை: பிச்சுமணி தேவதேவன் பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. ஈ.வே. ராமசாமி இவருக்கு "கைவல்யம்" என்ற பெயரை இட்டார். 2. தூத்துக்குடிக்கு பிழைப்பு தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கி இருக்கிறார். 3. பள்ளிப் படிப்பை முடித்ததும் "தேவதேவன் அச்சகம்" ஒன்றை நடத்தி வந்தார். 4. இளம் வயதில் மரபு கவிதைகள் எழுதி வந்த கைவல்யம்  தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீன கவிதைகள புனையத் தொடங்கினார். 5. தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 6. இயற்கை சார்ந்த படிமங்களை உள்ளடக்கிய தத்துவ நோக்குடன் சொல்பவைதான் தேவதேவன் கவிதைகள். 7. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும் என்பது முக்கியமான ஒன்று. 8. தேவதேவனின்  முதல் கவிதை தொகுப்பு "குளித்துக் கரையேறாத கோபியர்கள்" 1982 - ஆம் ஆண்டு வெளிவந்தது. 9. இரண்டாவது தொகுப்பு "மின்ன...

புதுக்கவிதை - கவிஞர் (ஞானக்கூத்தன்) வாழ்க்கை வரலாறு....

  புதுக்கவிதை - கவிஞர் (ஞானக்கூத்தன்) இயற்பெயர்: அரங்கநாதன் பிறந்த வருடம்: 07 - 10 - 1938 இறந்த வருடம்: 27 - 07 - 2016 (சென்னை - திருவல்லிக்கேணி) பிறந்த ஊர்: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள            திருஇந்தளூர். ஞானக்கூத்தன் பணியாற்றிய இதழ்கள்: *  இவரின் கவிதைகள் கல்கி, காலச்சுவடு மற்றும் உயிர்மை போன்ற இதழ்களில்  வெளிவந்துள்ளன. * ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி , நா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் தொடங்கிய இதழ் "கசடதபற" . * "கசடதபற" என்னும் இதழைத் தொடங்கியவர் கவிஞர் ஞானக்கூத்தன் ஆவார். * "கவனம்" என்ற சிற்றிதழை தொடங்கியவர் ஞானக்கூத்தன். * "ழ" இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம் மற்றும் ராஜகோபாலன் உடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. * இவர் மையம் விருட்சம் ( தற்போது நவீன விருட்சம் ) மற்றும் கணையாழி பத்திரிக்கைகளில் தன் பங்களிப்பை அளித்தார். * க.நா. சுப்பிரமணியத்தின் "இலக்கிய வட்டம்" சி. மணியின் "நடை" போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. ஞானக்கூத்தன் ...

புதுக்கவிதை - கவிஞர் (கல்யாண்ஜி) வாழ்க்கை வரலாறு....

  புதுக்கவிதை - கவிஞர் (கல்யாண்ஜி)  "வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவரின் இயற்பெயர்                                          "சி. கல்யாணசுந்தரம்" இயற்பெயர்: S. கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம் பிறந்த வருடம்: 1946  புனைப்பெயர்கள் : வண்ணதாசன் (சிறுகதை), கல்யாண்ஜி (கவிதை ). கல்யாண்ஜி இதழ்: கல்யாண்ஜி முதன் முதலில் "தீபம்" என்ற  இதழில் கவிதைகளை எழுதினார். கல்யாண்ஜி பற்றிய முக்கிய குறிப்புகள்: 1.  கல்யாண்ஜியின் தந்தை; தி. க. சிவசங்கரன் ஒரு "இலக்கியவாதி" . 2. இவரது தந்தைக்கு 2000ம் ஆண்டில் "சாகித்திய அகடமி விருது" வழங்கப்பட்டது. 3. கல்யாண்ஜி வங்கியில் பணிபுரிந்தார். 4. கல்யாண்ஜி சிறுகதை எழுதுவதில் வல்லவர் ஆவார். 5. கல்யாண்ஜி "1962ல் சிறுகதை எழுதத் தொடங்கினார்" என்பது குறிப்பிடத்தக்கது. 6. புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜியின் சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 7. நவீன தம...