கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நான்குு மைல் தொலைவில் உள்ள தேரூர் எனும் சிற்றூரில் ஜூலை மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை "சிவதாணுுுு பிள்ளை என்பவருக்கும் ஆதிலட்சுமிி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் "கவிமணிிிிி தேசிய விநாயகம் பிள்ளை". ஆசிரியர் பணி: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாகர்கோயிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார். குழந்தைகளுக்கான இலக்கியப் பணி: தமிழில் குழந்தைகளுக்கான முதன்முதலில் பாடல்களை எழுதிய இவர்.1938 ஆம் ஆண்டு வெளிவந்த மலரும் மாலையும் தொகுதியில் 25 இ க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள்,7 கதைப்பாடல்கள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு எனும் பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. சிறந்த மொழிபெயர்ப்பாளர்: 1. எட்வின் அர்னால்டின் "ஆசிய ஜோதி" எனும் நூலை தமிழில் தழுவி எழுதினார். 2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் நூலை தம...
TNPSC exam materials, group 4 exam material, group 2 & group2A exam material, UPSC exam materials, SSC exam materials, current affairs, TET exam materials, TRB exam materials, TRB exam materials tamil ILAKIYAM notes, IAS exam materials coaching class materials ONLINE exams online free exams online class