Categories
Uncategorized

ஐம்பெரும் – ஐஞ்சிறுங் காப்பியங்கள்- ஆசிரியர்கள்-பாடல்கள்-சமயங்கள்

 

ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்:

1. சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
4. வளையாபதி – பெயர் தெரியவில்லை
5. குண்டலகேசி – நாதகுத்தனார்
 
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் காதைகளின் எண்ணிக்கை:
1. சிலப்பதிகாரம் – 3 காண்டம், 30 காதை
2. மணிமேகலை – 30 காதைகள்
3. சீவக சிந்தாமணி – 13 இலம்பகம்,3145                                          செய்யுள்கள் 
4. வளையாபதி – 72 செய்யுள்கள்     கிடைத்துள்ளன
5. குண்டலகேசி –  19 பாடல்கள்
 
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. சிலப்பதிகாரம் – சமண சமயம்
2. மணிமேகலை – பௌத்தம் சமயம்
3. சீவக சிந்தாமணி – சமண சமயம்
4. வளையாபதி – சமண சமயம்
5. குண்டலகேசி – பௌத்தம் சமயம்
 
 
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்:
1. நாககுமார காவியம் – தெரியவில்லை
2. உதயகுமார காவியம் – தெரியவில்லை
3. யசோதர காவியம் –வெண்ணாவல் உடையார்
4. நீலகேசி – தெரியவில்லை
5. சூளாமணி – தோலாமொழித்தேவர்
 
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் காண்டங்கள் மற்றும் காதைகள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை:
1. நாககுமார காவியம் – 5 சருக்கம், 170 செய்யுள்கள்
2. உதயகுமார காவியம் – 6 காண்டம், 327 விருத்தம்
3. யசோதர காவியம் – 5 சருக்கம், 320 செய்யுள்கள்
4. நீலகேசி – 10 சருக்கம்,894 செய்யுள்கள்
5. சூளாமணி – 12 சொர்க்கம், 2331 செய்யுள்கள்
 
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. நாககுமார காவியம் – சமண சமயம்
2. உதயகுமார காவியம் – சமண சமயம்
3. யசோதர காவியம் – சமண சமயம்
4. நீலகேசி – சமணசமயம்
5. சூளாமணி – சமண சமயம்
 
 
ஐஞ்சிறு காப்பியங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நீலகேசி “சமண சமயத்தை சார்ந்தது”
 
ஐம்பெரும் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குண்டலகேசி“பௌத்தம் சமயத்தைச் சார்ந்தது”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *