Skip to main content

இன்னா நாற்பது நூல் விளக்கம்

 

1. இன்னா நாற்பது நூலினை இயற்றியவர்

"கபிலர்"

2. இன்னா நாற்பது அடிகள் வரையறை

"நான்கு (4) அடிகள்"

3. இன்னா நாற்பதின் பாவகை

"(இன்னிசை வெண்பா)வெண்பாக்களால் ஆனது"

4. இன்னா நாற்பது பாடல்களின் எண்ணிக்கை

"40 பாடல்கள் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 41 பாடல்கள்"

5. இன்னா நாற்பதில் கூறப்பட்டுள்ள செயல்களின் எண்ணிக்கை

"164 இன்னா செயல்கள் கூறப்பட்டுள்ளன"

6. இன்னா நாற்பது எத்தகைய வனப்பு

"அம்மை வளர்ப்பிற்கு உரியது"

7. இன்னா நாற்பதில் இடம்பெறும் எட்டு வனப்புகள்

"அம்மை"

"அழகு"

"தொன்மை"

"தோல்"

"விருந்து"

"இயைபு"

"புலன்"

"இழைபு"

8. அம்மை வனப்பு என்பதன் பொருள்

"சில மெல்லிய சொற்களாலும் குறைந்த அடிகளாரும் அமைவது"

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இரட்டை அறநூல்கள் என குறிப்பிடப்படும் நூல்கள்

"இன்னா நாற்பது"

"இனியவை நாற்பது"

10. இன்னா நாற்பதில் குறிப்பிடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் கடவுள்கள்

"சிவபெருமான்"

"பலராமன்"

"திருமால்"

"முருகன்"

11. இன்னா என்பதன் பொருள்

"துன்பம்"

12. இன்னா நாற்பது பெயர் வரக் காரணம்

"இன்னது இன்னது துன்பம் என 40 வெண்பாக்களை கொண்டது"

13. இன்னா நாற்பது எந்த நூற்றாண்டைச் சார்ந்தது

"கிபி நான்காம் நூற்றாண்டு"

14. இன்னா நாற்பது ஒரு

"அறம் பற்றிய நூலாகும்"

15. கபிலர் எத்தனை பாடுவதில் வல்லவர்

"குறிஞ்சித்திணை"

16. இன்னா நாற்பது பாடிய கபிலர் இன் வேறு பெயர்

"குறிஞ்சி பாடிய கபிலர்"

17. கபிலர் பிறந்த ஊர்

"மதுரை மாவட்டம் திருவாதவூரில் பிறந்தார்"


Comments

Post a Comment

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...