Skip to main content

நானாற்பது முழுமையான விளக்கம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

               "நானாற்பது"என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

                 "இன்னா நாற்பது"

              "இனியவை நாற்பது"

                 "களவழி நாற்பது"

                    "கார் நாற்பது"


2. நானாற்பது இலக்கணம்

"வைத்தியநாததேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பற்றிக் கூறும்  நானாற்பது பின்வருமாறு காணலாம்.

காலம் இடம்பொருள்  கருதி நாற்பான்

சால உரைத்தல் நான்நார் பதுவே

இதன் இலக்கண விளக்கம்

காலம் இடம் பொருள் இவற்றில் ஒன்றினைத்வெண்பா நாற்பதால் விளக்கி உணர்த்துவது "நானாற்பது"


கார் நாற்பது பாடலின் பொருள்:

(காலம் குறித்து விளக்க உணர்த்துவது)

கார்காலத்தில் வருவேன் என்று விடைமேல் சென்ற தலைவன் வராமையினால்தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதை கார்காலப் பின்னணியில் எடுத்து உணர்த்தும் 40 வெண்பாக்களை உடையது "கார் நாற்பது"(கண்ணன்  கூத்தனார்).


களவழி நாற்பது பாடலின் பொருள்:

(இடம் குறித்து விளக்குவது)

சோழன் கோச்செங்கணனுக்கும் சேரன் கனைக்கால் இளம்பொறைக்கும் கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்ற சேரனை விடுவிக்க சேரனுடைய நண்பர் பொய்கையார் சோழனுடைய வெற்றியை போர்க்கள பின்னணியில் புகழ்ந்து பாடும் 40 வெண்பாக்களை உடையது"களவழி நாற்பது"(பொய்கையார்).


இன்னா நாற்பது பாடலின் பொருள்:

(பொருள் குறித்து விளக்குவது)

இன்னது இன்னது துன்பம் தரும் என்று எடுத்துரைக்கும் 40 வெண்பாக்களை உடையது"இன்னா நாற்பது"(கபிலர்).


இனியவை நாற்பது பாடலின் பொருள்:

(பொருள் குறித்து விளக்குவது)

இன்னது இன்னது இன்பம் தரும் என்று எடுத்துரைக்கும் 40 வெண்பாக்களை உடையது"இனியவை நாற்பது"(பூதஞ்சேந்தனார்).




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...