Skip to main content

கலித்தொகை நூல் குறிப்பு மற்றும் குறிப்பு வினாவிடைகள்

1. எட்டுத்தொகை நூல்களுள் பாலைத் திணையை முதன்மையாக கொண்டு பாடப்படும் நூல்
   "கலித்தொகை"

2. பல்வேறு அறிஞர்களால் கலித்தொகை எவ்வாறு பாராட்டுப் பெற்றது
   "கற்றறிந்தோர் ஏத்தும் கலி"
   'கல்விவலார் கண்ட கலி"

3. தொகை நூல்களுள் முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட நூல்
    "கலித்தொகை"

4. தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல்
    "கலித்தொகை"

5. எட்டுத்தொகை நூல்களுள் காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே ஒரு சங்கநூல்
    "கலித்தொகை"

6. தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறு தழுவுதல் (மஞ்சள் விரட்டி - ஜல்லிக்கட்டு) கூறும் நூல்
    "கலித்தொகை"

7. சங்ககால வழக்கங்களில் ஒன்றான மடலேறுதல் குறித்து கூறும் சிறப்புத்தன்மை வாய்ந்த நூல்
    "கலித்தொகை"

8. பெருந்திணை மற்றும் கைக்கிளை போன்ற பாடல்கள் இடம் பெற்ற ஒரே ஒரு சங்கநூல்
    "கலித்தொகை"

9.புராணங்களிலும், இதிகாசங்களிலும் இடம் பெரும் செய்திகளை மிகுதியாக கூறும் ஒரே நூல்
     "கலித்தொகை"

10. பெண்கள் பிறந்த வீட்டிற்கு உரியவர் அல்ல என்ற இக்கால சிந்தனையை கூறும் ஒரே நூல்
     "கலித்தொகை"

11. ஒரு பாடலுக்கு இசையோடு பாடுவதற்கு ஏற்ப துள்ளலோசை கொண்டு நாடகப் பாங்கில் அமைந்த ஒரே நூல்
      "கலித்தொகை"

12. நான்கு வகை பாக்களில் கலிப்பா விற்கு இலக்கியமாக திகழும் ஒரே நூல்
       "கலித்தொகை"

13. கலித்தொகை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
       "5"

14. கலித்தொகை அடிவரையர
      "11 அடிச் சிற்றெல்லையும்
      "80 அடிப் பேரேல்லையும்"

15. கலித்தொகை ஒரு
      "அகப்பொருள் நூலாகும்"

16. கலித்தொகைப் பாடல்கள் எண்ணிக்கை
      "149"மற்றும் கடவுள் வாழ்த்துடன் சேர்க்கும் போது மொத்தம் 150 பாடல்களாகும்.

17.புலவர்களையும் அவர்கள் பாடிய திணைகளையும் விளக்கும் ஒரு பழம்பெரும் பாடல் பின்வருமாறு
 "பெருங்கடுங்கோன்  பாலை  கபிலன் குறிஞ்சி
மருதன்இள  நாகன் மருதம் -அருஞ் சோழன்
நல்லுறித்தி  ரன்முல்லை  நல்லந்  துவன்நெய்தல்
கல்விவலார்  கண்ட  கவி.

அதாவது
பாலை(35)                 - பெருங்கடுங்கோண்
குறிஞ்சி (29)             - கபிலர்
மருதம் (35)                - மருதம் இளநாகனார்
முல்லை (17)             - சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் (33)            - நல்லந்துவனார்


18. கலித்தொகையை தொகுத்தவர்
      "நல்லந்துவனார்"

19. கலித்தொகையை தொகுப்பித்தவர்
     "யார் எனத் தெரியவில்லை"

20. கலித்தொகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
      "சிவபெருமான்"

21. கலித்தொகையின் வேறு பெயர்கள்
      "கலி"
      'குறுங்கலி"
      "கற்றறிந்தார் ஏத்தும் கலி"
      "கல்விவலார் கண்ட கலி"
      'அகப்பாடல் இலக்கியம்"

22. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்
      "தமிழ் தந்தை ராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை"

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...