Skip to main content

Posts

Showing posts from July, 2020

பொருநராற்றுப்படை நூல் விளக்கம்

1. ஆற்றுப்படை நூல்களில் அடி அளவில் மிகச்சிறிய நூல்       "பொருநராற்றுப்படை" 2. பொருநன் கையாண்டா யார் குறித்து வருணனை இடம்பெறும் நூல்       "பொருநராற்றுப்படை" 3. உள்ளக் குறிப்பை புறத்தே வெளிப்படஆடும் விறலியீன் மேனி அழகை அழகுற விளக்கும் நூல்       "பொருநராற்றுப்படை" 4. கரிகால் வளவனின்வெண்ணிப் பறந்தலை வெற்றி குறித்து கூறும் நூல்       "பொருநாறாற்றுப்படை" 5. பொருநராற்றுப்படை பிரித்து எழுதுக     "பொருநர் + ஆற்றுப்படை" 6. சோழன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட நூல்         "பொருநராற்றுப்படை" 7. பொருநராற்றுப்படை பாடலாசிரியர்       "முடத்தாமக்கண்ணியார்" 8. பொருநரற்றுப்படை அடி       "248" 9. பொருநராற்றுப்படை ஒரு       "தொடர்நிலைச் செய்யுள்" 10. பொருநராற்றுப்படை ஒரு       "புறப்பொருள் நூலாகும்" 11. பொருநராற்றுப்படை பாவகை        "ஆசிரியப்பா" 12. பொருளைப் பெற  ஆற்றுப் படுத்துகின்ற ஒரே ஒரு ஆற்றுப்படை நூல் ...

திருமுருகாற்றுப்படை நூல் விளக்கம்

பன்னிருதிருமுறை பகுப்பில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கும் தொகைநூல்    " திருமுருகாற்றுப்படை" பத்து பாட்டுக்கு கடவுள் வாழ்த்து போல் அமைந்திருக்கும் நூல்     "திருமுருகாற்றுப்படை" முருகன் கடவுளின் அறுபடை வீடு குறித்து எடுத்துரைக்கும் நூல்       " திருமுருகாற்றுப்படை' பத்துப்பாட்டு நூல்களுள் காலத்தால் பிந்தியதாகக் கருதப்படும் நூல்     " திருமுருகாற்றுப்படை" திருமுருகாற்றுப்படை பிரித்து எழுதுக   " திருமுருகு + ஆற்றுப்படை" முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைப்பற்றி முழுமையான செய்திகளை கூறும் நூல்     " திருமுருகாற்றுப்படை" திருமுருகாற்றுப்படை பாடலாசிரியர்   " மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்' திருமுருகாற்றுப்படை அடிவரையரை    " 317" திருமுருகாற்றுப்படை ஒரு     " புறப்பொருள் நூலாகும்" திருமுருகாற்றுப்படையின் பாவகை     " ஆசிரியப்பா" திருமுருகனின் அருளைப்பற ஆற்று படுத்துகின்ற ஒரு ஆற்றுப்படை நூல்     " திருமுருகாற்றுப்படை' ஆற்றுப்படை என்பதன் பொருள்   " வழிப்ப...

பத்துப்பாட்டு நூல் குறிப்பு

பத்துப்பாட்டின் வரலாறு;       பாவலரொடு   காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம். அக்காலத்தில் தான் பழங்காலத்தில் தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் அழிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும் புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு தான்       "எட்டுத்தொகை"      "பத்துப்பாட்டு" இவைகளே பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும். இங்கு பழந்தமில் நாட்டினரின் வாழ்க்கைமுறை பண்பாட்டுச் சிறப்பு பற்றிய அதிக தகவல்கள் பொதிந்து கிடக்கும் 'பத்துப்பாட்டு நூலின் விளக்கத்தை இங்கு காண்போம்' "பத்துப்பாட்டு நூல்கள்":    1. திருமுருகாற்றுப்படை    2. பொருநராற்றுப்படை    3. சிறுபாணாற்றுப்படை    4. பெரும்பாணாற்றுப்படை    5. முல்லைப்பாட்டு    6. மதுரைக்காஞ்சி    7. நெடுநல்வாடை    8. குறிஞ்சிப்பாட்டு    9. பட்டினப்பாலை   1...

புறநானூறு நூல் விளக்கம்

1. தமிழ்நாட்டு வரலாற்று நூல் என அழைக்கப்படும் நூல்        " புறநானூறு" 2. தமிழுக்கு தொண்டாற்றிய ஜி யு போப் அவர்களை மிகவும் கவர்ந்த நூல்        " புறநானூறு" 3. தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாக கொண்டிருக்கும் நூல்      " புறநானூறு' 4. ச ங்ககாலத்து அரசர்களின் ஆட்சி முறையை விளக்கும் நூல்      " புறநானூறு" 5. மக்களின் வாழ்க்கை நிலை குறித்து  தகவல்கள் மிகுதியாகக் கூறும் நூல்       "புறநானூறு" 6. பண்டைய கால தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவும் நூல்       "புறநானூறு" 7. புறநானூறு பிரித்து எழுதுக   "புறம் + நான்கு + நூறு" 8. புற வாழ்வின் பெருமைகளை நாம் உணர பெரிதும் துணைபுரியும் நூல்       " புறநானூறு" 9. புறநானூற்றை பாடிய புலவர்களின் எண்ணிக்கை     " 150 க்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பட்டது"   10. புறநானூறுு அடிவரையரை    "  4 அடிச் சிற்றெல்லையும் 40அடி பேரெல்லையும்' 11. புறநானூறு ஒரு      " புறப்ப...

அகநானூறு நூல் விளக்கம் - வினா விடை- தொகுப்பு

1. அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி கூறும் சிறப்பு வாய்ந்த நூல்     " அகநானூறு" 2. பழங்கால தமிழர்களின் திருமண விழா நடை முறையை விளக்கும் ஒரே தொகை நூல்     "அகநானூறு" 3. கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட  " குடவோலை முறை தேர்தல் " விளக்கும் சிறப்பு வாய்ந்த தொகைநூல்         " அகநானூறு" 4. சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் ஒரே நூல்       "அகநானூறு" 5. அகநானூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை         "145" 6. அகநானூறு அடிவரையரை     "13 அடி சிற்றெல்லை-      "31 அடி பேரெல்லை" 7. அகநானூறு ஒரு       " அகப்பொருள் நூல் ஆகும்" 8. அகநானூறு பாடல்களின் எண்ணிக்கை         " 400"மற்றும் கடவுள் வாழ்த்துடன் மொத்தம் 401 பாடல்" 9. அகநானூற்றின் மூவகைப் பகுப்பு பாடல்கள்       " களிற்றியானைநிறை (1-120)     ...

கலித்தொகை நூல் குறிப்பு மற்றும் குறிப்பு வினாவிடைகள்

1. எட்டுத்தொகை நூல்களுள் பாலைத் திணையை முதன்மையாக கொண்டு பாடப்படும் நூல்    " கலித்தொகை" 2. பல்வேறு அறிஞர்களால் கலித்தொகை எவ்வாறு பாராட்டுப் பெற்றது    " கற்றறிந்தோர் ஏத்தும் கலி"    'கல்விவலார் கண்ட கலி" 3. தொகை நூல்களுள் முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட நூல்     " கலித்தொகை" 4. தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல்     " கலித்தொகை" 5. எட்டுத்தொகை நூல்களுள் காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே ஒரு சங்கநூல்     " கலித்தொகை" 6. தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறு தழுவுதல் ( மஞ்சள் விரட்டி - ஜல்லிக்கட்டு)   கூறும் நூல்     " கலித்தொகை" 7. சங்ககால வழக்கங்களில் ஒன்றான மடலேறுதல் குறித்து கூறும் சிறப்புத்தன்மை வாய்ந்த நூல்     " கலித்தொகை" 8. பெருந்திணை மற்றும் கைக்கிளை போன்ற பாடல்கள் இடம் பெற்ற ஒரே ஒரு சங்கநூல்     " கலித்தொகை" 9. புராணங்களிலும், இதிகாசங்களிலும் இடம் பெரும் செய்திகளை மிகுதியாக கூறும் ஒரே நூல்      " கலித்தொகை" 10. பெண்கள் பிறந்த வீட...

பரிபாடல் முக்கிய வினா விடைகள்...

1. அகமும், புறமும் சேர்ந்து பாடப்படும் எட்டுத்தொகை நூல்    " பரிபாடல்" 2. பரிந்து வரும் இசை  பாடல்களால் ஆன பாவகை கொண்ட நூல்   " பரிபாடல்" 3. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா நால்வகைப் பாக்களும் பலவகை அடிகளுக்கு பரிந்து இடம் கொடுக்கும் தன்மை கொண்ட நூல்     " பரிபாடல்" 4. பரிபாடலில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை    " 70" 5. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை    " 22" 6. பரி பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை     " 13" 7. பரிபாடல் அடிவரையரை    " 32 அடி - 140 அடி வரை" 8. பரிபாடலில் தொகுத்தவர்     " பெயர் தெரியவில்லை" 9. பரிபாடல் தொகுப்பித்தவர்   " பெயர் தெரியவில்லை" 1 0. பரிபாடலுக்கு முதலில் உரை எழுதியவர்     " பரிமேலழகர்" 11. பரிபாடலுக்கு உரை உடன் பதிப்பித்தவர்     " உ வே சாமிநாத ஐயர்"    "போ வே சோமசுந்தரனார்"    "நியூ செஞ்சுரி" 12. பரிபாடல் பகுப்பு முறை                         ...

பதிற்றுப்பத்து நூல் குறிப்பு - முக்கிய வினா விடைகள்..

1. எட்டுத்தொகை நூல்களுள் பாடாண் திணை சார்ந்து அமைந்த நூல்   " பதிற்றுப்பத்து" 2. எட்டுத்தொகை நூல்களுள்  சேரஅரசர்களைப் மட்டுமே பற்றி பாடும் நூல்     " பதிற்றுப்பத்து" 3. எட்டுத்தொகை நூல்களுள் இசையோடு பாடப்பெற்ற தொகைநூல்     " பதிற்றுப்பத்து" 4. பாடல்கள் அனைத்தும் பாடல் தொடரால் பெயர்பெற்ற ஒரே ஒரு சங்கநூல்    " பதிற்றுப்பத்து" 5. பதிற்றுப்பத்து பிரித்து எழுதுக   " பத்து + பத்து"    "பத்து+இன் + இற்று + பத்து" 6. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களின் எண்ணிக்கை   " 10" 7. பதிற்றுப்பத்து அடிவரையரை     " 8 அடிச் சிற்றெல்லையும்     "57 அடி பேரேல்லையும்" 8. பதிற்றுப்பத்து ஒரு      " புறப்பொருள் நூலாகும்" 9. பதிற்றுப்பத்து பாடல் தொகுப்பு எண்ணிக்கை    " 100" 10. பதிற்றுப்பத்து தொகுத்தவர்       " யார் என்று தெரியவில்லை" 11. பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர்      " யார் என்று தெரியவில்லை" 12. பதிற்றுப்பத்தின் வேறு பெயர்     " இரும்புக் கடலை" 13. பதிற்றுப்பத்து ...

Wow !!! Duck curry biryani in 10 minutes??

required things:  Duck Curry -1 / 2kg  4 cups of rice  Onion -3pic  Tomatoes - 3 pic  Mint - 1 pack  Coriander head - 1 handful size  Chili Powder - 1/2 tbsp  Turmeric powder - 1/2 tbsp  Fermented yogurt - 1/4 cup  Coconut milk -2 cups  Roasted cashews -20 lentils  Water - 8 tbsp  Biryani leaf - 2  Peanut oil - as needed  Butter -a tablespoon  Lemon juice -1 tbsp  Masala:  Green Chili-4  Ginger Garlic Paste -4 tbsp  Bar-2  Cardamom-3  Clove-4  -4 cups of water  Method:  First add green chillies, ginger, garlic paste, peeled cardamom and cloves and grind well.  Then the rice should be soaked.  Then wash the duck curry well, add distilled water, grind paste, mint and turmeric powder and soak well.  Then put the cooker in the oven and pour the required amount of oil in it and fry until gold...

Indian style Duck Curry #Vijaya Recipe.....

Duck broth:  required things:  Duck Curry - 1 / 2kg  Onions - 2pic  Tomatoes - 2pic  Green Chili - 6 pic  Pepper powder -1 tbsp  Ginger Garlic Paste - 6 tbsp  Biryani Leaf-2  Turmeric powder -1/4 tsp  Salt - as needed  Oil - as needed  Grinding materials:  Coconut puree -1/5 cup  Cumin - 1 tbsp  Onions - 4  Curry leaves -1 bunch  Dried Chili-3  Coriander powder -1/2 tsp  Tomato-1  Bar-2  Clove - 2  Anise - 1/2 tsp  Method:  The duck should be cleaned and cut into small pieces.  Then chop the onion lengthwise and chop the tomatoes.  Leave the oil in the pan and fry the coconut until golden.  Finely grind the grated coconut, anise, coriander, cloves, curry leaves, dried chillies, tomatoes, onions, coriander, cumin.  Then leave the oil in the pan and add the biryani leaves and then add t...

ஐங்குறுநூறு - குறிப்பு வினா விடைகள்...

1. எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாக பாடப்பெறும் நூல்         " ஐங்குறுநூறு" 2. ஐங்குறுநூறு தொகுத்தவர்     " புலத்துறைமுற்றியகூடலூர்கிழார்" 3. ஐங்குறுநூறு தொகுப்பித்தவர்     " யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" 4. தொகை நூல்களில் மிகுதியான செய்யுளை பெற்றிருக்கும் நூல்          " ஐங்குறுநூறு" 5. தொகை நூலில் மருதத் திணையை முதலாவதாக கொண்டு பாடப்பெறும் நூல்           " ஐங்குறுநூறு" 6. தொகை நூல்களுள் அடி அளவால் மிகவும் குறைந்த பாடல்களைக் கொண்ட நூல்         " ஐங்குறுநூறு" 7. ஐங்குறுநூறு பிரித்து எழுதுக         " ஐந்து + குறுமை +நூறு " 8. ஐங்குறுநூறு வில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை             " 500" 9. ஐங்குறுநூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை           " 5" 10. ஐங்குறுநூறு அடிகள்           " 3 அடி சிற்றெல்லையும் -           "6 அடி பேரெல...

குறுந்தொகை - முக்கிய வினா விடைகள்...

1. குறுந்தொகையைத் தொகுத்தவர்     " உப்பூரிகுடிகிழார் மகனார்"                    ( பூரிக்கோ) 2. குறுந்தொகையைத் தொகுப்பித்தவர்            " பெயர் தெரியவில்லை' 3. குறுந்தொகையை பாடிய புலவர்கள் எண்ணிக்கை                " 205" 4. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை               " 400" 5. குறுந்தொகை அடிகள்               " 4 முதல் 8 அடி" 6. குறுந்தொகை ஒரு           " அகப்பொருள் நூல்" 7. " முருகனைப்" பற்றிப் பாடும்  கடவுள் வாழ்த்தாக   அமைந்த நூல்                   " குறுந்தொகை" 8. குறுந்தொகை என எவ்வாறு பெயர் பெற்றது         " குறைந்த அடிகளை உடைய பாட்டால் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை" 9. குறுந்தொகைக்கு உரை எழுதியவர்கள்   " முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும்" அடுத்த"20"பாடல்களு...

எட்டுத்தொகை - நற்றினை - முக்கிய வினா விடைகள்:

1. எட்டுத்தொகை நூல்களுள் முதன்மையாகப் பாடப்பெறும் நூல்      "நற்றிணை" 2. "நல்"   எனும் அடைமொழி பெற்ற நூல்        "நற்றிணை" 3. நற்றிணை எவ்வாறு அழைக்கப்படுகிறது       " நற்றிணை நானூறு' 4. நற்றிணையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை        "275" 5. நற்றினை எத்தனை பாடல்கள் மற்றும் பாக்களைக் கொண்டது         "400" 6. நற்றினை  அடி வரையறை           "9 -12 " 7. நற்றிணையைத் தொகுத்தவர்       "பெயர் தெரியவில்லை" 8. நற்றிணையைத் தொகுப்பித்தவர்     " பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" 9. நற்றினை ஒரு       " அகத்திணை நூல்" 10. நற்றிணையில் எத்தனை திணை பாடல்கள் இடம்பெற்றுள்ளன          "5" 11. நற்றிணைப் பாடல்களில் " 234" மற்றும் " 385" ஆம் பாடல்களில் ஒரு பகுதி கிடைக்கவில்லை. 12. நற்றினை ஒரு           " சங்க இலக்கிய நூல்" 13 ." திருமால்"யை பற்றிப் பாடும் கட...

எட்டுத்தொகை நூல்கள் pdf download

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா: நற்றிணை நல்ல   குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகமும் புறமும் அமையும் நூலாகும். அகப்பொருளை பற்றி பாடும் நூல்கள்:     நற்றினை குறுந்தொகை ஐங்குறுநூறு கலித்தொகை அகநானூறு புறப்பொருள் பற்றிப் பாடும் நூல்கள்:  புறநானூறு பதிற்றுப்பத்து அகமும் புறமும் சேர்ந்து பாடப்படும் நூல்:            பரிபாடல்....      

பத்துப்பாட்டு நூல்களின் ஆசிரியர் பெயர்கள்

பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்:  திருமுருகாற்றுப்படை -  நக்கீரர். பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியர். சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நந்தனார். பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார். முல்லைப்பாட்டு - நம்பூதனார். மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார். நெடுநல்வாடை - நக்கீரர். குறிஞ்சிப்பாட்டு - கபிலர். பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார். மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்.

எட்டுத்தொகை நூல்களின் ஆசிரியர் பெயர்கள்:

நற்றிணை தொகுத்தவர் - பெயர் தெரியவில்லை . நற்றிணை தொகுப்பித்தவர்- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.   குறுந்தொகை தொகுத்தவர் - பூரிக்கோ குறுந்தொகை தொகுப்பித்தவர் - பெயர் தெரியவில்லை. ஐங்குறுநூறு தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. பதிற்றுப்பத்து தொகுத்தவர் - பெயர் தெரியவில்லை. பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர் - பெயர் தெரியவில்லை. பரிபாடல் தொகுத்தவர் - பெயர் தெரியவில்லை பரிபாடல் தொகுப்பித்தவர் - பெயர் தெரியவில்லை. கலித்தொகை தொகுத்தவர் - நல்லந்துவனார். கலித்தொகை தொகுப்பித்தவர் - பெயர் தெரியவில்லை. அகநானூறு தொகுத்தவர் - உத்திர கண்ணனார். அகநானூறு தொகுப்பித்தவர் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. புறநானூறு தொகுத்தவர் - பெயர் தெரியவில்லை. புறநானூறு தொகுப்பித்தவர் - பெயர் தெரியவில்லை.     பத்துப்பாட்டு நூல்களைப் பற்றி அடுத்து காண்போம்....... 

அற நூல்கள் எத்தனை

அறநூல்கள்:     அறநூல்கள் இரண்டு வகைப்படும்:        1. பதினெண்மேற்கணக்கு நூல்கள்        2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 1. பதினெண்மேற்கணக்கு நூல்கள் வகைகள்:        (a) எட்டுத்தொகை நூல்கள்        (b) பத்துப்பாட்டு நூல்கள் a. எட்டுத்தொகை நூல்கள்:       1. நற்றினை       2. குறுந்தொகை       3.  ஐங்குறுநூறு       4.  பதிற்றுப்பத்து       5.  பரிபாடல்       6.  கலித்தொகை       7.  அகநானூறு       8.  புறநானூறு b. பத்துப்பாட்டு நூல்கள்:      1. திருமுருகாற்றுப்படை      2. பொருநராற்றுப்படை      3. சிறுபாணாற்றுப்படை      4. பெரும்பாணாற்றுப்படை      5. முல்லைப்பாட்டு      6. நெடுநல்வாடை      7. மதுரைக்காஞ்சி      8. க...

The benefits of drinking warm water on an empty stomach.....

Water is essential in this world. Do you know that such water is present in 75% of our body? The benefits of drinking water are as follows.  4 Drinking Water This time, this method is called water therapy in the country.  Here's a look at the benefits of drinking 4 glasses of water every morning:  Drinking water on an empty stomach can easily remove the toxins from the body.  Constipation:  Drinking water in the stomach every day will clean out the toxins in the intestines and relieve constipation. Water cleanses the intestines completely and stimulates appetite.  Eliminating Toxins:  Water expels toxins that accumulate in the nasal cavity of the body and excretes toxins through the urine, thus reducing the appearance of kidney stones.  Hungry:  Drinking too much water on an empty stomach will help the body get rid of toxins and toxins quickly.  Metabolism level is triggered by:  Drinking too much water in just an emp...