1. ஆற்றுப்படை நூல்களில் அடி அளவில் மிகச்சிறிய நூல் “பொருநராற்றுப்படை” 2. பொருநன் கையாண்டா யார் குறித்து வருணனை இடம்பெறும் நூல் “பொருநராற்றுப்படை” 3. உள்ளக் குறிப்பை புறத்தே வெளிப்படஆடும் விறலியீன் மேனி அழகை அழகுற விளக்கும் நூல் “பொருநராற்றுப்படை” 4. கரிகால் வளவனின்வெண்ணிப் பறந்தலை வெற்றி குறித்து கூறும் நூல் “பொருநாறாற்றுப்படை” 5. […]
Month: July 2020
பன்னிருதிருமுறை பகுப்பில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கும் தொகைநூல் “திருமுருகாற்றுப்படை” பத்து பாட்டுக்கு கடவுள் வாழ்த்து போல் அமைந்திருக்கும் நூல் “திருமுருகாற்றுப்படை” முருகன் கடவுளின் அறுபடை வீடு குறித்து எடுத்துரைக்கும் நூல் “திருமுருகாற்றுப்படை’ பத்துப்பாட்டு நூல்களுள் காலத்தால் பிந்தியதாகக் கருதப்படும் நூல் “திருமுருகாற்றுப்படை” திருமுருகாற்றுப்படை பிரித்து எழுதுக “திருமுருகு + ஆற்றுப்படை” முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைப்பற்றி முழுமையான […]
பத்துப்பாட்டின் வரலாறு; பாவலரொடு காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம். அக்காலத்தில் தான் பழங்காலத்தில் தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் அழிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும் புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு தான் “எட்டுத்தொகை” “பத்துப்பாட்டு” இவைகளே பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும். […]
புறநானூறு நூல் விளக்கம்
1. தமிழ்நாட்டு வரலாற்று நூல் என அழைக்கப்படும் நூல் “புறநானூறு” 2. தமிழுக்கு தொண்டாற்றிய ஜி யு போப் அவர்களை மிகவும் கவர்ந்த நூல் “புறநானூறு” 3. தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாக கொண்டிருக்கும் நூல் “புறநானூறு’ 4. சங்ககாலத்து அரசர்களின் ஆட்சி முறையை விளக்கும் நூல் “புறநானூறு” 5. மக்களின் வாழ்க்கை நிலை குறித்து தகவல்கள் […]
1. அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி கூறும் சிறப்பு வாய்ந்த நூல் “அகநானூறு” 2. பழங்கால தமிழர்களின் திருமண விழா நடை முறையை விளக்கும் ஒரே தொகை நூல் “அகநானூறு” 3. கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட “குடவோலை முறை தேர்தல்“விளக்கும் சிறப்பு வாய்ந்த தொகைநூல் “அகநானூறு” […]
1. எட்டுத்தொகை நூல்களுள் பாலைத் திணையை முதன்மையாக கொண்டு பாடப்படும் நூல் “கலித்தொகை” 2. பல்வேறு அறிஞர்களால் கலித்தொகை எவ்வாறு பாராட்டுப் பெற்றது “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” ‘கல்விவலார் கண்ட கலி” 3. தொகை நூல்களுள் முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட நூல் “கலித்தொகை” 4. தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல் “கலித்தொகை” 5. எட்டுத்தொகை நூல்களுள் காமக்கிழத்தி […]
பரிபாடல் முக்கிய வினா விடைகள்…
1. அகமும், புறமும் சேர்ந்து பாடப்படும் எட்டுத்தொகை நூல் “பரிபாடல்” 2. பரிந்து வரும் இசை பாடல்களால் ஆன பாவகை கொண்ட நூல் “பரிபாடல்” 3. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா நால்வகைப் பாக்களும் பலவகை அடிகளுக்கு பரிந்து இடம் கொடுக்கும் தன்மை கொண்ட நூல் “பரிபாடல்” 4. பரிபாடலில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை “70″ 5. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை “22″ 6. பரி பாடலை […]
1. எட்டுத்தொகை நூல்களுள் பாடாண் திணை சார்ந்து அமைந்த நூல் “பதிற்றுப்பத்து” 2. எட்டுத்தொகை நூல்களுள் சேரஅரசர்களைப் மட்டுமே பற்றி பாடும் நூல் “பதிற்றுப்பத்து” 3. எட்டுத்தொகை நூல்களுள் இசையோடு பாடப்பெற்ற தொகைநூல் “பதிற்றுப்பத்து” 4. பாடல்கள் அனைத்தும் பாடல் தொடரால் பெயர்பெற்ற ஒரே ஒரு சங்கநூல் “பதிற்றுப்பத்து” 5. பதிற்றுப்பத்து பிரித்து எழுதுக “பத்து + பத்து” “பத்து+இன் + இற்று + பத்து” 6. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களின் எண்ணிக்கை “10″ 7. பதிற்றுப்பத்து […]
required things: Duck Curry -1 / 2kg 4 cups of rice Onion -3pic Tomatoes – 3 pic Mint – 1 pack Coriander head – 1 handful size Chili Powder – 1/2 tbsp Turmeric powder – 1/2 tbsp Fermented yogurt – 1/4 cup Coconut milk -2 cups Roasted cashews -20 lentils Water – 8 tbsp Biryani […]
Duck broth: required things: Duck Curry – 1 / 2kg Onions – 2pic Tomatoes – 2pic Green Chili – 6 pic Pepper powder -1 tbsp Ginger Garlic Paste – 6 tbsp Biryani Leaf-2 Turmeric powder -1/4 tsp Salt – as needed Oil – as needed Grinding materials: Coconut puree -1/5 cup Cumin – 1 tbsp […]